எதுவும் தொலைந்திருக்கவில்லை.
எனது நாட்கள்
பத்திரமாகவே இருக்கின்றன.
காலை மாலை இரவு எனச்
சூ¡¢யன் சொல்லி வைத்தபடி
நகரும் நேரங்களில்
எனக்குக் கெட்டுப்போனது
எதுவுமில்லை என்றாலும்
செய்தித்தாள்களிலும் புத்தகங்களிலும்
சாயமிழந்த வார்தைகளில்
என்னதான் தேடிக்கொண்டிருப்பது?
ஆனால்
கணேசனுக்கு வந்தது போலக்
கண்ணுக்குள் இருள் சேர்த்துத்
தேடிய கலர்க்கனவுகள் கிடைக்கவில்லை.
செய்தியோ உணர்வோ ஒன்றை
ஜாலமாய் ஒளித்து வைத்து
தேடிகொள் என்று சொல்லும்
கவிதையும் கிடைக்கவில்லை.
எண்ணங்கள் அற்றுப்போய்
நெற்றியில் சுடர்தாங்கி
பேருண்மை தேடலாம் என்றிருந்தால்
புற்றிலிருந்து புறப்பட்ட
அரவங்களாய் நெளிகின்றன
ஞாபகங்கள்.
கோயில் குளம்
ஞானிகள் ஆஸ்ரமம் என
எங்கும் மனம் தா¢க்காது
தேடலைத் தேடித்தேடி
என் இருப்பு தேய்ந்துகொண்டிருக்கிறது.
தேடலின் சுமையை
யார்மீதோ ஏற்றிவிடலாம்
எனத் தவித்த போது
எதைத் தொலைத்துத் தேடுகிறாய்
என்றது கேள்வி.
எதைத் தேடித் தொலைத்தாய்
என்றது கேள்வியின் கேள்வி!
__ரமணி
- இவரைத் தெரிந்து கொள்ளுங்கள்
- குழந்தைகளும் சமூக அரசியல் போராட்டங்களும்
- திருத்தகம்
- வரிகள் லிஸ்ட்
- இன்னும் பிறக்காத தலைமுறைக்காக : திரு.தியடோர் பாஸ்கரன்
- மரணத்தை ஏந்திச் செல்லும் கால்கள்.
- தேனீச்சையின் தவாபு
- கேள்வியின் கேள்வி
- பேச மறந்த சில குறிப்புகள்
- அதீதம்
- பேசும் படங்கள் – பிரிஸ்பேன் ஆஸ்திரேலியா
- எதிர்பதம்
- கதையல்ல வரலாறு -2-2: நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்
- உங்கள் மகிழ்ச்சி, என் பாக்கியம்!
- (76) – நினைவுகளின் சுவட்டில்
- நன்றிக்கடன்
- எனது இலக்கிய அனுபவங்கள் – 13 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு – 5 (கி.கஸ்தூரிரங்கன்)
- என்று வருமந்த ஆற்றல்?
- ரியாத்தில் கவிதை நூல் வெளியீட்டு விழா!
- பதிற்றுப் பத்து – வீதி நாடக அமைப்பு
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 5
- சூரிய குடும்பத்தின் முதற்கோள் புதனைச் சுற்றும் நாசாவின் விண்ணுளவி மெஸ்ஸெஞ்சர். (NASA’s Messenger Space Probe Entered Mercury Orbit)
- தவளையைப் பார்த்து…
- வெளியே வானம்
- நிலாச் சிரிப்பு
- தேனம்மை லட்சுமணன் கவிதைகள்
- கிழக்கில் சூரியனை இழந்து போயுள்ள ரமணி
- சென்னை ஓவியங்கள்
- காதலாகிக் கசிந்துருகி…
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -2)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் இருக்கும் போது (ஓங்கிப் பாடு பாட்டை) (கவிதை -45)
- அழியும் பேருயிர் : யானைகள் திரு.ச.முகமது அலி
- உறுதியின் விதைப்பு
- உன்னைப்போல் ஒன்று
- அழகியல் தொலைத்த நகரங்கள்
- ஏய் குழந்தாய்…!
- இயற்கை
- நிலாக்காதலன்
- ஜென் ஒரு புரிதல் பகுதி 8
- நேரம்
- மரத்துப்போன விசும்பல்கள்
- பஞ்சதந்திரம் தொடர் 6 – தந்திலன் என்ற வியாபாரி
- முனனணியின் பின்னணிகள் – 2 டபிள்யூ. சாமர்செட் மாம் 1930
- கார்ட்டூன்
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 45
- குணங்குடி மஸ்தான் சாகிபின் கண்ணே ரஹ்மானே….
” தேடித் தொலைத்தாய்” – superb!
Read more like a philosophical statement than a poem. Like Satre’s drama, literary genre s used to carry a message. He spread his existentialism through his plays. Literature s just a vehicle and literary pleasure s nil. So also, Wilde’s plays: only witticisms, no literature.
U follow the same clever trick. But somewhat poetically.
Ok it s a good philosophy of life not to dissipate one’s precious life chasing mirage after mirage. By the time u come to know they r just mirages, ur life is well past.
Live now because there s no tomorrow and everyday s today – s a constant theme in literature world over. It is called carpe diem.
Very old theme. Boring. Pl try something fresh next time.
you evoke the same emotions you did, while in college, with your poems.