சேலம் எஸ். சிவகுமார்

அழகாய் ஒரு வீடு
மெத்தெனப் புல் பாதை
இனிதாய் மலர்த்தோட்டம் 
பூத்த சிறுமலர்
சேர்த்த நறுமணம்
நீர்மேகம் இல்லாத
நீலத் தொடுவானம் 
தனியாய் இசைப் பாட்டு
சுவையாய் ஓர் அடிசல்
பாடும் பறவை
ஓடும் அணில் 
காலைத் தென்றல்
கையேடு கை 
சுடுபானம்
நான்
நீ
.
- இடிபாடுகளிடையில்…..
 - ஸ்ரீராம் கவிதைகள்
 - மலையின் உயரம்
 - பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள். விரைவாகச் சுற்றிய பூர்வப் பூமியின் வேகம் எப்படிக் குறைந்தது ?
 - சிறந்த பழைய திரைப் பாடல்கள்
 - சொர்க்கம்
 - பார்வதி தேவி வாங்கிக் கொடுத்த நஷ்ட ஈடு
 - இது பறவைகளின் காலம்
 - தொடுவானம் 143. முறுக்கு மீசை
 - சிதைவுற்ற தங்கவயலும் ஜொஸ் இல்லமும்
 - கிளியாகிப் பறக்கும் கனி
 - பிஞ்சு.
 - தெலுங்கு மரபிலக்கணங்களில் வாய்பாடுகள்
 - திரும்பிப்பார்க்கின்றேன் கரிசல் காட்டிலிருந்து கட்டிடக்காட்டுக்குள் பிரவேசித்த தமிழச்சி சுமதி தங்கபாண்டியன்
 
									
‘கையோடு’ என்பதை ‘கையேடு’ என்று எழுதி விட்டேன். பிழைக்கு மன்னிக்கவும்.