சொல்வனம் இணையப் பத்திரிகையின் 208 ஆம் இதழ்

author
0 minutes, 52 seconds Read
This entry is part 3 of 9 in the series 6 அக்டோபர் 2019

அன்புடையீர்,                                                                                       

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 208 ஆம் இதழ் இன்று (2 அக்டோபர் 2019) வெளியிடப்பட்டது. இந்த இதழில் பிரசுரமானவை:

கட்டுரைகள்:

ஆட்டத்தின் ஐந்து விதிகள் – இறுதிப் பகுதி  ஜா. ராஜகோபாலன் 

நம்ம கையில என்ன இருக்கு?  – ரவி நடராஜன்

புத்துருவாக்கமும் பிறழ் மைய நடத்தைகளும்!  – சர்வசித்தன்

மனதை விட்டு அகல மறுக்கும் தாய் மொழி  ஜூலி ஷெடிவி/ கிருஷ்ணன்

சுப்ரமணியன்

காண்பவை எல்லாம் கருத்துகளே  – ஹரீஷ்

 

சிறுகதைகள்:

பேத்திகள் – பாகம் 2  – ஆந்தனி மார்ரா/ மைத்ரேயன்

அழியாத கோலங்கள்   – கிருஷ்ணன் சங்கரன்

2013 – இன்றே, இப்பொழுதே – அமர்நாத்

ஹேங் ஓவர்  – உதயசங்கர்

 

கவிதைகள்:

நீலப்பறவை  – சார்ல்ஸ் புக்காவ்ஸ்கி / ராமலக்ஷ்மி

மேப்பிள் மரத்திற்கு ஆயிரமாயிரம் கைகள்  – வேணு தயாநிதி

மலையின் நினைவுகளில் – அழகர்சாமி கு.

தவிர:

மகரந்தம் – உலக நடப்பு பற்றிய குறிப்புகள்/ பானுமதி ந.

ரஷ்யாவின் நாரில்ஸ்க் நகரம் – “பயங்கரமான அழகு”  – ரஷ்ய சுரங்கத் தொழில் நகரம் ஒன்றைப் பற்றிய காணொளி

காந்தியடிகள் – அரிய படங்கள் – பிபிஸியின் தொகுப்பு.

இவை எல்லாம் செலவின்றி உங்களுக்குக் கிட்டுமிடம்: solvanam.com என்ற வலை முகவரியில்.  தளத்திற்கு வந்து படித்து, பார்த்து அனுபவித்த பிறகு, உங்கள் கருத்துகள், யோசனைகள் ஏதும் இருப்பின் அந்தந்தப் பக்கங்களின் கீழேயே வாசகக் கருத்துப் பதிவுகளுக்கு இடம் கொடுத்திருக்கிறோம். அங்கு பதிவிடலாம். அல்லது மின்னஞ்சல் மூலம் solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு எழுதித் தெரிவிக்கலாம்.

உங்கள் வருகையை எதிர்நோக்கும்

சொல்வனம் பதிப்புக் குழுவினர்

Series Navigationஓ பாரதீசமூகம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *