சொல்வனம் இணையப் பத்திரிகையின் 257 ஆம் இதழ்

This entry is part 17 of 18 in the series 31 அக்டோபர் 2021

 

அன்புடையீர்,

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 257 ஆம் இதழ், சென்ற 24 அக்டோபர் 2021 அன்று வெளியிடப்பட்டது. இதழை https://solvanam.com/ என்ற முகவரியில் படிக்கலாம். இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு.

கட்டுரைகள்:

கி ரா : நினைவுகள்  ராமசாமி

 

உண்மைகள் எளிதானவை- பாவண்ணன் – மதுமிதா

 

செருப்பிடைச் சிறுபரல்! – நாஞ்சில் நாடன்

 

மகாத்மாவின் மேலாடை துறவு: முன்னரும் பின்னரும் – பேராஇராம் பொன்னு

 

ஷோபாசக்தியின் இச்சாவும் மானுட அவலமும் – ஜிஃப்ரி ஹாசன்

 

நீலி – லோகமாதேவி

 

வெண்முரசு பிள்ளைத்தமிழ் – வேணுகோபால் தயாநிதி

 

அதுல பாருங்க தம்பி…I – கிருஷ்ணன் சங்கரன்

 

ஜீ பூம்பா – பானுமதி .

 

பருவநிலை சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள் – ரவி நடராஜன்

 

சந்ததிகளை உருவாக்கும் உழைப்பு – தைஸ் லைஸ்டர் (தமிழாக்கம்கோரா)

 

மலர்ந்தும் மலராத பாதி மலர் போல – உத்ரா

 

 

கதைகள்:

தோண்டிக்கு செல்லும் பெருந்து – சுதா ஸ்ரீநிவாசன்

 

விலக்கம் – கமலதேவி

 

விலைக்குமேல் விலை – அமர்நாத்

 

நீக்(ங்)குதல் – உஷாதீபன்

 

ரஜத் – விஜயலக்ஷ்மி

 

ஜெயந்தி டீச்சர் – சக முத்துக்கண்ணன்

 

முதல் அற்புதம் – ஜெஃப்ரி ஆர்ச்சர் (தமிழாக்கம்சஞ்ஜெயன் சண்முகநாதன்)

 

விடியல் – இலட்சுமிநாராயணன்

 

 

நாவல்கள்:

மிளகு: அத்தியாயம் எட்டு – 1999: லண்டன்  – இரா முருகன்

 

மைலோ – இவர்கள் இல்லையேல் – பத்மா ஸச்தேவ்

 

 

கவிதைகள்:

அக்டோபர் கவிதைகள் – ஆமிரா பாலன்ஜார்ஜ் ஜோசப்விக்னேஷ் குமார்

 

நெருப்பு & நீர் – நேமியன்

 

 

தவிர, சொல்வனம் கதை, கட்டுரைகளில் பலவற்றை ஒலிப் பதிவுகளாகக் கேட்க இங்கே செல்லலாம்.

https://open.spotify.com/episode/1g2uTptpm3soP4WFbEjZmN?si=Yy9FQ9w-RLGz6rkOTnHCbA

 

https://solvanam.com/#:~:text=%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%3A%20LISTEN%20TO%20THE%20FICTION%3A%20SOLVANAM%20AUDIO

தளத்திற்கு வருகை தந்து படித்த பின் தம் கருத்துகள் ஏதும் இருப்பின், அவற்றை வாசகர்கள் பதிவு செய்ய அந்தந்தப் பதிவுகளின் கீழ் வசதி செய்திருக்கிறோம். அல்லது மின்னஞ்சலாக எழுதித் தெரிவிக்கலாம். முகவரி: solvanam.editor@gmail.com

படைப்புகளை அனுப்பவும் அதே முகவரியைப் பயன்படுத்தலாம்.

உங்கள் வருகையை எதிர்பார்க்கும்

சொல்வனம் பதிப்புக் குழுவினர்

Series Navigationசெந்தமிழ் இலக்கியம் சொல்ல மறந்த சுந்தரக் களவியல்திருமந்திர சிந்தனைகள்: பார்ப்பானும், வெறித்தோடும் பசுக்களும்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *