ஜெயந்தன் & ரங்கம்மாள் விருது பெற்றநாவல் “வெட்டுப்புலி” குறித்த கலந்துரையாடல்.

author
1
0 minutes, 0 seconds Read
This entry is part 26 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

ஜெயந்தன் & ரங்கம்மாள் விருது பெற்றநாவல்
“வெட்டுப்புலி”
குறித்த கலந்துரையாடல்.
_________________________________________

நாள் : 13/08/2011 சனிக்கிழமை
நேரம் : மாலை 5.30 மணி
இடம் : டிஸ்கவரி புக் பேலஸ் பி.லிட்
6.முனுசாமி சாலை, மேற்கு கே.கே.நகர். செ-78
( பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்)
___________________________________________________
தலைமை
பேராசிரியர்.இராமகுருநாதன்
பங்குபெறுவோர்

கவிஞர் மனுஷ்யபுத்திரன்
எழுத்தாளர் நடிகர் பாரதிமணி
பன்முக எழுத்தாளர் சங்கரநாராயணன் (எ)
கேபிள் சங்கர்
ஏற்புரை
எழுத்தாளர் தமிழ்மகன்

அனைவரும் வருக! பேச : 9940446650

Series Navigationபொம்மை ஒன்று பாடமறுத்ததுவெறுமை
author

Similar Posts

Comments

  1. Avatar
    ராவணன் says:

    ’பன்முக எழுத்தாளர் சங்கரநாராயணன் (எ)
    கேபிள் சங்கர்’

    பன்முக எழுத்தாளர் என்றால் ராவணன் போல் பத்து தலை கொண்டவரா இல்லை முருகன் போல் ஆறுமுகம் கொண்டவரா:)?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *