மெல்பனில் முருகபூபதியின் சொல்லமறந்த கதைகள் நூல்வெளியீட்டு அரங்கு

author
0 minutes, 8 seconds Read
This entry is part 22 of 23 in the series 10 ஆகஸ்ட் 2014

Murugapoopathy Book Covermurugapoopathy 05

அவுஸ்திரேலியா – மெல்பனில்   வதியும்        படைப்பிலக்கியவாதியும் பத்திரிகையாளருமான   திரு. லெ.   முருகபூபதியின் சொல்லமறந்த   கதைகள் – புதிய   புனைவிலக்கியகட்டுரைத்தொகுதியின் வெளியீட்டு அரங்கு எதிர்வரும் 23-08-2014           ஆம் திகதி மாலை 3 மணியிலிருந்து 6 மணிவரையில்   மெல்பனில் Dandenong Central Senior Citizens Centre ( No 10, Langhorne Street , Dandenong, Victoria – 3175)   மண்டபத்தில் கலை, இலக்கிய   ஆர்வலர் திரு. கந்தையா குமாரதாசன்   தலைமையில்நடைபெறும்.

சொல்ல மறந்த   கதைகள்இலங்கை – தமிழக – அவுஸ்திரேலியா – கனடா மற்றும்   ஜெர்மனியில்வெளியாகும்   இதழ்கள்   இணைய   இதழ்கள் ஆகியனவற்றில் பதிவானபடைப்புகளின்   தொகுப்பு. இலங்கையில்நீடித்த   போர்க்காலத்தில்   அரசியலிலும் மூவீன   மக்களிடத்திலும்   ஏற்பட்டமாற்றங்களையும்   ஒரு   ஊடகவியலாளனின்   மனிதநேய   – மனிதஉரிமைப்பார்வையில்   இலக்கிய நயமுடன் பதிவுசெய்த புதிய   தொகுப்பு நூல்சொல்லமறந்தகதைகள்.

1972காலப்பகுதியில்படைப்பு   இலக்கியம்   மற்றும் பத்திரிகைத்துறையில்பிரவேசித்த   முருகபூபதியின் இருபதாவது நூல் சொல்லமறந்தகதைகள்.   இவ்வெளியீட்டு அரங்கிற்கு   அன்பர்களும்   கலை – இலக்கியஆர்வலர்களும்   ஊடகவியலாளர்களும்     அழைக்கப்படுகின்றனர்.

மேலதிக   விபரங்களுக்கு:   திரு. லெ. முருகபூபதி –

தொலைபேசி: 00 61 4 166 25 766

E.Mail: letchumananm@gmail.com

 

Series Navigationவாழ்க்கை ஒரு வானவில் – அத்தியாயம் 15ஏன் என்னை வென்றாய்? அத்தியாயம்- 4
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *