பிரகாசமான சுடர்.
.
காற்றின் அசைவுக்கு
சுற்றி சுழன்று
அணைகிற போக்கில்
சப்பனமிட்டு -பின்
நிலைபடுத்தி
நெடுநெடுவென்று அலைஅலையாய்…
வாழ் சூட்சம நெளிவுகள் .
.
சூட்சமங்களின் அவசியமற்று
மெழுகுவர்த்தியின் காலை சுற்றி
வட்டமாய், நீள்வட்டமாய்,நெளிநெளியாய்
மோன நிலையில் அசைவற்று –
படுவேகமாய்,படுவேகமாய்,
உருமாறி திளைப்பில் துள்ளுகிறது
நெருப்பின் நிழல்.
.
அணைந்த நெருப்பு,
தன் மரணத்திற்கு
ஒப்பாரி வைக்கிறது
கருகிய வாசனையுடன்
மெலிந்த புகையுடன்.
.
மறைந்த நிழல்,
மரணத்தை பதிக்காத
இசைவான தன் மறைவில்
கவிதை புனைந்தது
இசையான தன் இருப்பை
.
– சித்ரா (k_chithra@yahoo.com)
- இந்த வாரம் அப்படி: அல்லது ராமதேவின் போராட்டமும் காங்கிரஸின் சர்க்கசும்
- ஜெயகாந்தன் என்றொரு மனிதர்
- காட்சி மயக்கம்
- நிகழ்வுகள் மூன்று
- ஊரில் மழையாமே?!
- சதுரங்கம்
- மனவழிச் சாலை
- ஒரிகமி
- கணமேனும்
- அறிகுறி
- கவிதை
- தேசிய ஒருமைப்பாட்டுக்காக அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள் !
- பீரப்பா தர்காவிற்கு வந்திருந்தார்
- ‘காதல் இரவொன்றிற்க்காக
- சாமானியனிடம் இந்திய சர்க்கார் கேட்கும் பத்து சாதாரண கேள்விகள்
- பெற்றால்தான் பிள்ளையா?
- நெருப்பின் நிழல்
- நிழலின் படங்கள்…
- வட்ட மேசை
- மன்னிக்க வேண்டுகிறேன்
- எனது இலக்கிய அனுபவங்கள் – 2 ஆசிரியர் உரிமை
- மூன்று பெண்கள்
- (69) – நினைவுகளின் சுவட்டில்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -4)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) பிதற்றும் சிறுவன் (கவிதை -37)
- “பழமொழிகளில் தன்முன்னேற்றச் சிந்தனைகள்“
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி(Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 4
- அலையும் வெய்யில்:-
- ஒன்றுமறியாத பூனைக்குட்டி..:-
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 39
- இப்போதைக்கு இது (நடந்து முடிந்த தேர்தலும் ஆட்சிமாற்றமும்)
- 2011 ஜப்பான் புகுஷிமா அணு உலைகள் விபத்துக்குப் பிறகு அணுமின் சக்தி பாதுகாப்புப் பற்றி உலக நாடுகளின் தீர்மானம் -3
- மக்பூல் ஃபிதா ஹுசைன் – நீண்ட நெடிய கலை வாழ்வில் சில கரும்புள்ளிகள்
Neruppin Nizal – Oru arumaiyaana Kavithai. VaazthukkaL>
Thanks Samy
Wind only plays mischief. As though possessed, the flame dances to the tunes of the wind drawing instantly cartoons of all the objects near the candle. Letting no respite, the forceful rhythm of wind overpowers the fire and the death is mourned with a thin ray of smoke and burnt smell. There is no death for the shadow which however has no life of its own. Yet that sings the music of the life it was reflecting.
The poem makes me think beyond its contours
“Yet that sings the music of the life it was reflecting.”
Ramani, Exactly this is what I felt when I wrote the poem . Thanks
Chithra