பருவமெய்திய பின்தான்
மாறிப் போயிருந்தது
அப்பாவிற்கும் எனக்குமான
பிடித்தல்கள்
வாசலில் வரும் போதே
வீணாவா! வா வாவெனும்
அடுத்த வீட்டு மாமாவும்
அகிலாவின் அண்ணாவும்
போலிருக்கவில்லை அப்பா
மழை வரமுன்
குடையுடனும்..
தாமதித்தால்
பேருந்து நிலையத்திலும்..
முன்னும் பின்னுமாய் திரிய
காரணம் தேவைப்படுகிறது
அப்பாவுக்கு
துக்கம் தாழாமல்
அழுத ஒருபொழுதில்
ஆறுதல் கூறுவதாய்
அங்கம் தடவுகிறான்
அகிலாவின் அண்ணா
யாருக்கும் தெரியாமல்
மொட்டைமாடிக்கு வா
நிலா பார்க்கலாமென மாமா
இப்போதெல்லாம் பிடிக்கிறது
அப்பாவை
— மன்னார் அமுதன்
- இன்னும் புத்தர்சிலையாய்…
 - குரூர மனச் சிந்தனையாளர்கள்
 - கசங்கும் காலம்
 - இந்திய வர்த்தகம் – குறியா, குறி தவறியதா?
 - முன்பொரு காலத்தில் ஒரு மன்னன் இருந்தான்
 - கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரு கதைகளுக்கு இடையே (கவிதை -40 பாகம் -1)
 - கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -3)
 - யுவன்-ன் “ஆரவாரக் கானகம்”
 - ஆமைகள் ஏன் தற்கொலை செய்து கொள்வதில்லை?
 - பாராட்டுவதற்கு ஏதுமற்றவரா கருணாநிதி?
 - ஆன்மாவின் உடைகள்..:_
 - எனது இலக்கிய அனுபவங்கள் – 5 விமர்சனமும் எதிர் வினையும்
 - பழமொழிகளில் ஆசை
 - கவிதைகள் : சு கிரிஜா சுப்ரமணியன்
 - தளம் மாறிய மூட நம்பிக்கை!
 - காமராஜ்: கருப்பு காந்தியின் வெள்ளை வாழ்க்கை புத்தக விமர்சனம்
 - பாதல் சர்க்காரும் தமிழ் அரங்க சூழலும்
 - கிருஷ்ணகிரியில் கணினி மற்றும் இணையக்கருத்தரங்கு
 - திருமகள் இன்னும் விடுதலைப் புலி சந்தேக நபர்
 - பருவமெய்திய பின்
 - வினாடி இன்பம்
 - தன் இயக்கங்களின் வரவேற்பு
 - சாபங்களைச் சுமப்பவன்
 - சிறுகவிதைகள்
 - கடன் அன்பை வளர்க்கும்
 - தமிழ் படுத்துதல்
 - கொ.மா.கோ.இளங்கோ கவிதைகள்
 - செய்யும் தொழிலே தெய்வம்
 - தி ஜானகிராமனின் அம்மா வந்தாள்
 - ஆட்டுவிக்கும் மனம்
 - பறவைகளை வரைந்து பார்த்த ஒரு கார்ட்டூன் சித்திரக்காரன்
 - ஒரு வர்க்கத்தின் நிதர்சன சூடுகள்
 - மூன்றாமவர்
 - கறை
 - குழந்தைப் பாட்டு
 - மனபிறழ்வு
 - நிர்பந்தங்களின் தீப்பந்தங்களால்….
 - தடாகம்’ கலை- இலக்கிய வட்டத்தின் அகஸ்தியர் விருது.
 - மௌனத்தின் முகம்
 - ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 7
 - விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு கனடா எழுத்தாளர் இணையத்தின் பாராட்டு
 - பல நேரங்களில் பல மனிதர்கள்
 - குயவனின் மண் பாண்டம்
 - எம். ரிஷான் ஷெரீபின் `வீழ்தலின் நிழல்’ பற்றிய குறிப்பு
 - மரணித்தல் வரம்
 - இணைய வர்த்தகமும் மருந்து பொருட்கள் விற்பனையும்
 - பிம்பத்தின் மீதான ரசனை.:-
 - சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 41
 - நினைவு நதியில் ஒரு உயிரின் மிச்சம் !
 - திண்ணைப் பேச்சு – கனிமொழி, சின்னக் குத்தூசி பற்றி ஜெயமோகன் பற்றி பி கே சிவகுமார் பற்றி ஸிந்துஜா
 - அணுமின் நிலையங்களின் எதிர்கால இயக்கம் பற்றி உலக நாடுகளின் தீர்மானங்கள் !