முச்சந்தி கோபுரத்தின் முகப்பில்
சித்தியும் புத்தியும்,பிள்ளையாரின்
தோள்களில் சாய்ந்திருப்பது போல்,
ஆறுதலான தோள்கள் எங்கே ?
காலங்கள் மாறியது
காட்சிகள் மாறியது
தோள்கள் தென்படாமலேயே ..
துவண்டவிட்ட நேரத்தில் புலப்பட்டது –
பிள்ளையாராக மாறிவிட்டால் என்ன ?
தன்நிறைவான இருப்பில்,
சித்தியென்ன புத்தியென்ன
எவருக்கெனும் ஆறுதலாக இருக்க முடிகிற
பிள்ளையாராகி விட்டால் தேடுதல் நிற்குமே!
பிள்ளையாராக இருக்கவே
பிறக்கிறார்கள் சிலர்
புரிகிற கணத்தில்
பிறக்கிறது வாழ்க்கை
- கரியமிலப்பூக்கள்
- திண்ணை கட்டுரை எதிரொலி: இடிக்கப்பட்ட கோயில் மீண்டும் கட்டப்படுகிறது
- விபத்து தந்த வெகுமதி
- ‘அது’ வரும் பின்னே, சிந்தை தெளியட்டும் முன்னே
- விட்டு விடுதலை
- நடனக்கலைஞர் சாந்தா ராவ் நினைவாக…
- அவனேதான்
- ப மதியழகன் கவிதைகள்
- அழுகையின் உருவகத்தில்..!
- கிறீச்சிடும் பறவை
- பிரயாண இலக்கியம் – தி ஜானகிராமனும் மற்றோரும் – இரண்டு
- என் கைரேகை படிந்த கல். தகிதா பதிப்பகத்தின் மிகச்சிறந்த கவிதைத் தொகுப்பு
- முற்றுபெறாத கவிதை
- ஜென் ஒரு பு¡¢தல் – பகுதி -2
- காத்திருக்கிறேன்
- கதையல்ல வரலாறு: ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் ? (தொடர்ச்சி)
- எனது இலக்கிய அனுபவங்கள் – 7 எழுத்தாளரும் புத்தக வெளியீடும்
- உருமாறும் கனவுகள்…
- வேறெந்த சொற்களும் அவனிடம் மிச்சமில்லை
- பழமொழிகளில் திருமணம்
- அன்னையே…!
- கவிதைகள். தேனம்மைலெக்ஷ்மணன்
- செல்லம்மாவின் கதை
- சித்தி – புத்தி
- விடாமுயற்சியும் ரம்மியும்!
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரு கதைகளுக்கு இடையே (கவிதை -40 பாகம் -3)
- நினைவுகளின் மறுபக்கம்
- மிக பெரிய ஜனநாயக திட்டம்?!!! ஊழலில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புதல்!
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இதயத்தின் இரகசியங்கள் (Secrets of the Heart) (கவிதை -46)
- அம்ஷன் குமாருடன் ஒரு சந்திப்பு
- ஆள் பாதி ஆடை பாதி
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 9
- பஞ்சதந்திரம் – தொடர் – நூல்வரலாறு
- பனியுகத்தின் தோற்றமும், மாற்றமும் ! கடற்தளங்களின் உயர்ச்சியும், தாழ்ச்சியும் -2
To be born as Pillaiyar is to be icon of self sufficient existence, lending shoulders to lean on and to be an end of the endless search. Born to be Pillaiyar meets the point of moment in which life of wisdom dawns. How do you get such out of the box ideas Chitra?
Thanks Ramani .. For out of the box thinking,pilliyar himself wud be the reason :) just,kidding ..tnx -chithra
உண்மைதான் பிள்ளையாராகி விடலாம். ஆனால் தாங்கும் தோள்களில் எல்லாவற்றையும் சாற்றி விடுவார்கள் சித்ரா..:)))