Posted inஅரசியல் சமூகம்
காணாமல் போன தோப்பு
காணிநிலம் வேண்டும் - பராசக்தி காணிநிலம் வேண்டும் ....................................-அந்தக் காணிநிலத்திடையே ஓர்மாளிகை கட்டித் தரவேண்டும் ; அங்குக் கேணி யருகினிலே-தென்னைமரம் கீற்று மிளநீரும் பத்துப்பனிரெண்டு - தென்னைமரம் பக்கத்திலே வேணும்.. பாரதி என்னை மன்னித்துவிடு... என் கிராமத்தின் எல்லை வந்தவுடன் காற்றில்…