பஞ்சதந்திரம் தொடர் 43 – பூனை வழங்கிய தீர்ப்பு

ஒரு காலத்தில் ஒரு மரத்தில் நானே இருந்துவந்தேன். அதே மரத்தடியில் இன்னொரு பறவை, ஒரு தித்திரிப்பறவை, இருந்து வந்தது. அண்டை வீட்டுக்காரர்களாக இருந்ததால் எங்களிடையே பிரிக்க முடியாத அன்பு ஏற்பட்டது. சாப்பாடும், விளையாட்டும் முடிந்த பிறகு ஒவ்வொரு நாளும் நாங்கள் இருவரும்…

1.பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-1)

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com தமிழகம் தந்த தலைசிறந்த கவிஞர்களுள் பாரதி, பாரதிதாசன் உள்ளிட்டோர் குறிப்பிடத் தக்கவர்கள் ஆவர். இவர்களது வரிசையில் வைத்துப் போற்றத்தக்கவராக விளங்குபவர் பாரதிதாசனின் மாணவராகிய பட்டுக்கோட்டையார் ஆவார். பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டை…

6 தங்கமும் கற்களும் விற்கும் எ.டி.எம்.

இந்தியாவில் முதன்முதலில் தானியங்கி பணப் பட்டுவாடா கருவியை அறிமுகப்படுத்திய போது, அதில் வைக்கப்படும் பணம் பாதுகாப்புடன் இருக்குமா என்ற ஐயம் எழுந்தது. ஆனால் காலப்போக்கில் இருபத்தி நான்கு மணி நேர சேவை காரணமாகவும், அது தரக்கூடிய இன்னபிற வசதியின் காரணமாகவும் இன்று…

முள்வெளி அத்தியாயம் -8

"ராஜேந்திரன் ஸார்..நான் யாருன்னு யூகிக்க முடியுதா?" "..........." "இது உங்க மொபைல் ஃபோன். இந்த நம்பரை ரெகக்னைஸ் பண்ண முடியுமா?" ".........." "இது உங்க ஒயிஃப் மஞ்சுளா அவங்க நம்பர் ...இல்லீங்களா?" டாக்டர் ஒரு புகைப்படத்தை எடுத்து மேஜை மீது வைத்தார்.…

துருக்கி பயணம்-1

அண்ட்டால்யா - கொன்யா -துருக்கி மார்ச்-26 [துருக்கியைப்பற்றிய சிறுகுறிப்பு: 1923ம் ஆண்டிலிருந்து முஸ்தபா கேமால் ஒட்டொமான் பிடியிலிருந்து மீட்டு சுதந்திர துருக்கியை உருவாக்கினார். 1982ம் ஆண்டு அரசியலமைப்பு சட்டம் திருத்தி எழுதப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 550. ஐந்து ஆண்டுகளுக்கொருமுறை மக்களால்…

எஞ்சினியரும் சித்தனும்

(1) “சார், கங்கிராஜுலேஷன்ஸ், நீங்க ரிட்டைர்டு ஆயிட்டதா சொன்னாங்க” பாலுசாமி அரசு மருத்துவ மனையில் என்னைப் பார்த்ததும் புன்னகை மலர இப்படி ஆரம்பித்தார் பேச்சை என்னிடம். நான் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றதை உள் வாங்கிக் கொள்வதை இன்னும் ஒத்திப் போடுவதாய்…

சௌந்தரசுகன் 300 / 25

தஞ்சாவூரிலிருந்து 25 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கும் இதழ் சௌந்தரசுகன். ஆசிரியை சுந்தரசரவணன். இதன் வெள்ளிவிழா ஆண்டும், 300வது இதழ் வெளியீட்டு விழாவும் மே மாதம் 5 , 6 தேதிகளில் தஞ்சையில் நடந்தது. 5 அமர்வுகள், ஒன்றரை நாட்கள் கூட்டம், 8…

பாலாஜி சக்திவேலின் “ வழக்கு எண் 18 / 9

“ என்னண்ணே இந்தப் பொம்பள இவ்ளோ அசிங்க அசிங்கமா பேசுது? “ “ ஆம்பள இல்லாத குடும்பம். ஒத்தப் பொட்டப்புள்ளைய வச்சிக்கிட்டிருக்குது.. பேசலேன்னா ஒன்னிய மாதிரி பசங்க வுட்டு வப்பீங்களா? “ ஒரு ஏழைத்தாயின் பாதுகாப்பு வளையத்தைப் பற்றி, இவ்வளவு தெளிவாக,…
வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள்  –12

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் –12

தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும். இப்பகுதி எரிமலையில் தீக்குழம்பைக் கொட்டுவது போல் இருக்கலாம். நம்முடன் இருந்து பேசுகின்றவர் தந்தை பெரியார். பாரதி போல் கவிஞன் அல்ல. குடும்பத்தில் அவர் ஓர் "தந்தை". .(தயவு செய்து எங்கள் உணர்வுகளை…

கைலி

பனசை நடராஜன், சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் கால் வைத்ததும் ஏதோ ஒரு புது கிரகத்தில் இறங்கியது போலிருந்தது மூன்று பேருக்கும். சிவா, குமரேசன், சேதுராமன். தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் வசித்தாலும் படித்தது ஒரே தொழிற்கல்வி நிலையத்தில் (ஐடிஐ)., வெவ்வேறு காரணத்துக்காக…