அக்னிப்பிரவேசம் – 6

அக்னிப்பிரவேசம் – 6

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com பாவனாவுக்கு சுந்தரி எழுதுவது, பாவனா! எப்போதும் க்ஷேம சமாசாரங்களை விசாரித்துவிட்டு  கடிதத்தைத் தொடங்கி, நலமாய் இருக்கிறேன் என்று நாலு வரிகளுடன் முடித்து விடுவதாக கோபித்துக் கொண்டு கடிதம் எழுதியிருந்தாய்.…

தாகூரின் கீதப் பாமாலை – 36 யார் ஊக்குவது என்னை ?

  மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா என் குரலைப் பாடலாக்க  எவர் என்னை ஊக்கு விப்பது ? எனது உள்ளத்தின் மௌ னத்தில் கூடு கட்டிக் குடியிருக்கும் அந்த ஒன்று தான் ! முகில்…

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 42) காதற் களவு

  மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய…

வானவில் வாழ்க்கை

“ மைசூருக்கு பக்கத்திலேயாமே? சாந்தா சொன்னாள் “ செல்லம்மாள் குரலில் குதூகலம் தெரிந்தது. இனிமே லீவுக்கு மாயவரம் போக வேண்டாம். புது இடம் ஒன்று க்¢டைத்து விட்டது. வருடா வருடம் மாயவரம் போய் பிள்ளைகளும் செல்லம்மாவும் அலுத்துப் போயிருந்தார்கள். மூன்று வேளையும்…

கவிதையாக ஒரு கதை

சகோதரத் துரோகம் சகிக்காது தெய்வம்   அப்பா சொத்தில் கப்பல்கள்கூட வாங்கலாம் திரண்ட சொத்துக்கு இரண்டு பேரே வாரிசு   கடைகள் காலனிகள் வீடுகள் தோப்புகள் தரிசு நிலங்களென பத்திரங்கள் வைக்கவே பத்துப் பெட்டகங்கள்   தங்கச் சொத்துக்களைத் தனக்கும் தரிசைத்…
கம்பன் விழா அறிக்கை

கம்பன் விழா அறிக்கை

வணக்கம் 11.11.2012 அன்று பிரான்சு கம்பன் கழகம் நடத்தும் கம்பன் விழா அறிக்கை அனுப்பியுள்ளேன் என் புதிய மின்வலையைின் முகவரி http://bharathidasanfrance.blogspot.com/ அன்புடன் கவிஞா் கி.பாரதிதாசன்
மொழிவது சுகம் அக்டோபர் -20

மொழிவது சுகம் அக்டோபர் -20

1. புதுச்சேரி சுதந்திரம்   கடந்த ஆகஸ்டுமாதம் 16ந்தேதி -2012 அன்று, புதுச்சேரி பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து இந்திய அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டு 50 ஆண்டுகளாகின்றன.   இந்தியாவின் பிறபகுதிகள் இந்தியக்குடியரசின் கீழ் வந்தபோதும். புதுச்சேரி காரைக்கால் போன்றவை இந்தியாவில் இணைய 15 ஆண்டுகள் காத்திருந்தன.புதுச்சேரியில்…

வாக்கியமொன்று தானாய் உள்புகுந்தது….. திராவிட மொழிகளின் கவிதைச் சங்கமம்

  ஹெச்.ஜி.ரசூல்   ஆந்திரமாநிலம் சிறீனிவாசகுப்பத்தில் அமைந்திருக்கும் திராவிடப் பல்கலைக்கழகம் சார்பில் திராவிட மொழிகளின் இருநாள் கவிச்சங்கமம் 19-10-2012 மற்றும் 20-10-2012 ஆகிய நாட்களின் நடைபெற்றது.ஒரு மாறுபட்ட அனுபவமாக இந் நிகழ்வு அமந்திருந்தது. தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம்,துளு மொழிக்கவிஞர்கள் வெவ்வேறு மாநிலங்களிலிருந்தும் சிறப்பு அழைப்பாளர்களாக…

கதையே கவிதையாய்! (10)

  நித்திலம்   சிப்பியொன்று  தமதருகில் இருந்த மற்றுமொரு சிப்பியிடம், “ யான் பெரும் வலியைச் சுமந்து கொண்டிருக்கிறேன், கனரகமாகவும், உருண்டையானதுமான அது  எமைத் துன்பமுறச் செய்கிறதே,” என்றது..   மேலுமந்த மற்றொரு சிப்பியோ, “வாழ்க வாழ்க, அந்த விண்ணும், சாகரமும்!…

மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் -7

  ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா     பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல ! ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல ! ஏழ்மை, வறுமை, இல்லாமை,…