அகநாழிகை – புத்தக உலகம்

This entry is part 21 of 26 in the series 22 செப்டம்பர் 2013

சென்னை அண்ணா சாலையில் தமிழ்ப் புத்தகங்களுக்கான ஓர் கடை.

சுமார் 50 பேர் வரை அமரக்கூடிய புத்தக வெளியீடு / அறிமுக / விமர்சன / குறும்பட திரையிடல்கள் / கலந்துரையாடல் மற்றும் புத்தகம் சார்ந்த நிகழ்வுகள் நடத்துவதற்கான வசதியுடன் அமைந்துள்ளது.
இணைய வழி விற்பனையும் உண்டு.
வாய்ப்பும், நேரமும் அமைகையில் வருகை தாருங்கள்.
மிக்க அன்புடன்
பொன்.வாசுதேவன்

999 454 1010

Series Navigationவிஸ்வநாதன், வேலை வேண்டாம்…..?அருளிச்செயல்களில் மச்சாவதாரம்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *