Posted inகவிதைகள்
கற்றல்
கடல் பேசிக் கொண்டே இருக்கும். கேட்டுக் கொண்டே இருப்பேன். ஒவ்வொரு கணமும் அலை அலையாய் முடியாத கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருக்கும். கடல் விரிவினும் மிக்கதோர் உண்மையைக் கற்றுக் கொள்ள கடல் கேட்கும் கேள்விகளா? …
தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை