திண்ணையின் இலக்கியத் தடம் -18

திண்ணையின் இலக்கியத் தடம் -18

ஜூலை 7, 2002 இதழ்: சதங்கை ஆசிரியர் வானமாமலை மறைவு: -எம்.வி. குமார்- குமார் தமது அஞ்சலியில் வானமாமலை புதிய எழுத்தாளர்களை ஊக்குவித்ததையும், தளராத அவரது இலக்கியப் பணியையும் குறிப்பிடுகிறார்.(என் குறிப்பு: தொண்ணூறுகளில் என் ஆரம்பக் காலத்தில் என் கவிதையை வெளியிட்டு…
‘ஆத்மாவின் கோலங்கள்’ – சிறுகதைத் தொகுப்பு வெளியீடு

‘ஆத்மாவின் கோலங்கள்’ – சிறுகதைத் தொகுப்பு வெளியீடு

அன்பின் திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கங்கள். இது நாள் வரையில் 'திண்ணை' எனக்களித்த ஆதரவின் பேரில் வெளிவந்துள்ள எனது சிறுகதைகள் தொகுப்பாக கவிதா பதிப்பகத்தின் மூலம் 'ஆத்மாவின் கோலங்களாக' வெளிவந்துள்ளது என்பதை மிக்க மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி. மேலும்…

தாயகம் கடந்த தமிழ் – அனைத்துலக மாநாடு ஜனவரி 20, 21, 22, 2014 ஆகிய நாள்களில் கோயம்புத்தூர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில்

தாயகம் கடந்த தமிழ் என்ற பொருளில், ஓர் அனைத்துலக மாநாடு  ஜனவரி 20, 21, 22, 2014 ஆகிய நாள்களில் கோயம்புத்தூர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நிகழவிருக்கிறது . கோவையிலுள்ள தமிழ்ப் பண்பாட்டு மையம் ஆதரவில் நிகழவிருக்கும் இந்த…

கமலா இந்திரஜித் கதைகள்

திரை விலக்கும் முகங்கள்   வெகுஜன இதழ்களின் முக்கிய பரிசுக்கதைகள் மூலம் என் கவனத்திற்கு வந்தவர் திருமதி கமலா இந்திரஜித் அவர்கள். இவர்  பரிசு பெற்ற  ஒரு கதை ரூ 50,000 பரிசை பெற்ற போது ஒவ்வொரு வார்த்தையும் நூறு ரூபாய்…

நோ செண்டிமெண்ட்ஸ் மம்மி!

  ”ஸ்ரீநிதி.. ஸ்ரீநிதி...  என்ன காரியம் செய்திருக்கிறாய் நீ?  எத்தனை தடவை சொன்னாலும் உனக்கு புத்தியில் உறைக்கிறதே இல்லை.  நான் பாட்டுக்கு பயித்தியம் மாதிரி கத்திட்டிருக்கேன். நீ கொஞ்சமாவது  சட்டை பண்றயா?  இன்னும் என்ன சொல்லி உன்னை திருத்தறதுன்னு தெரியல.. கடவுளே”…
முப்பது ஆண்டுகளாகப் பேசவில்லை

முப்பது ஆண்டுகளாகப் பேசவில்லை

எங்கள் வீடுதான் நடு. இடப்பக்கம் சித்தப்பா வீடு.. வலப்பக்கம் பெரியப்பா வீடு. சித்தப்பா வீட்டில் இரண்டு தம்பிகள் பெரியப்பா வீட்டில் இரண்டு அண்ணன்கள், நான் என் தம்பி ஆக  ஆறு பேரும் ஒரே துவக்கப்பள்ளியில்தான் படிக்கிறோம். காலை 8.30க்கு எங்கள் தெருவில்…

மருமகளின் மர்மம் – 12

‘டெலிகிராம்’ என்று பொய்க் குரலில் அறிவித்துவிட்டு, தான் கதவைத் திறந்ததும்  நொடிப் பொழுதுக்குள் உள்ளே பாய்ந்து கதவைத் தாளிட்டுவிட்டு அதன் மீது சாய்ந்தவாறு நின்று தன்னைப் பார்த்து வெற்றிப் பெருமிதத்துடனும் நக்கலாகவும் இளித்த அர்ஜுனைப் பார்த்ததும் சகுந்தலா வெலவெலத்துப் போனாள். ஆயினும்…

நவீன அரபு இலக்கியம் : எச்.பீர்முகமது நூல் அறிமுகம்

  ---------------------------------------------------------------- 26/01/2014 ஞாயிறு காலை 10 மணி நரசிம்ம நாயுடு உயிர்நிலைப்பள்ளி மரக்கடை, கோவை தலைமை: இளஞ்சேரல் உரைகள்: கோவை ஞானி, நித்திலன், சுப்ரபாரதிமணியன், பொன்.இளவேனில், சி.ஆர் ரவீந்திரன், க.வை.பழனிச்சாமி            ( நவீன அரபு இலக்கியம், ஆர். பீர்முகம்து…

ஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் – 3

க்ருஷ்ணகுமார்   அங்கணெடு மதிள்புடைசூழ் அயோத்தி யென்னும் அணிநகரத் துலகனைத்தும் விளக்கும் சோதி* வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய்த் தோன்றி விண்முழுது முயக்கொண்ட வீரன் தன்னை* செங்கணெடுங் கருமுகிலை யிராமன் தன்னைத் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்* எங்கள்தனி முதல்வனையெம் பெருமான் தன்னை…

அண்டார்க்டிகாவின் பூதப்பெரும் பனிமதில் [Glacier] சரிந்து மீளா நிலைக்குத் தேய்கிறது

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=suqptBOs2Yg http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=QQn3kdCHPwM [January 12, 2014] சூட்டு யுகப் பிரளயம் காட்டுத் தீ போல் பரவுது ! வீட்டைப் பாதிக்க வருகுது ! வான்தொடும் பனிச்சுவர்  இடிந்து கூன் விழுந்து குறுகிப் போனது…