மிதிலாவிலாஸ்-6

மிதிலாவிலாஸ்-6

தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com மைதிலி டிராயிங் ரூமுக்கு வந்தாள். சித்தார்த் கண்ணாடிக் கதவு அருகில் நின்று கொண்டு புல்தரையை பார்த்துக் கொண்டிருந்தான். மைதிலியின் மனதில் இனம் தெரியாத கலவரம். மனதை திடப்படுத்திக் கொண்டு நடந்து வரும்…

உதிராதபூக்கள் – அத்தியாயம் 6

இலக்கியா தேன்மொழி கிரிஜா, அண்ணா நகர் டவர், வாசலருகே ஸ்கூட்டியை பார்க் செய்துவிட்டு, மொபைலை எடுத்து பார்த்தபோது இரண்டு மிஸ்டு கால் வந்திருந்தது, வினயிடமிருந்து. வானம் கறுத்திருந்தது. எப்போது வேண்டுமானாலும் மழை வரலாம்போலிருந்தது. சுற்றிலும் டவர் வந்த பொதுஜனம் பரபரப்பாக இருந்தது.…
உறையூர் என்னும் திருக்கோழி

உறையூர் என்னும் திருக்கோழி

பாச்சுடர் வளவ.துரையன் [ஒரேஒரு பாசுரம் பெற்ற திவ்ய தேசம்] திருமங்கையாழ்வார் திருநாகை எனும் நாகப்பட்டினத்திற்கு வருகிறார். அங்கு எழுந்தருளி உள்ள சௌந்தர்யரராஜப் பெருமாளை மங்களாசாசனம் செய்யும்போது அவர் அழகில் தன் மனத்தைப் பறிகொடுக்கிறார். சௌந்தர்யராஜப் பெருமாளின் அழகு உறையூர் எனும் திருக்கோழியில்…
அழிந்து வரும் வெற்றிலை விவசாயம் வரலாற்றுப்பார்வையில் வத்தலக்குண்டு

அழிந்து வரும் வெற்றிலை விவசாயம் வரலாற்றுப்பார்வையில் வத்தலக்குண்டு

வைகை அனிஷ் கி.பி.1559-1564 ஆம் ஆண்டு தமிழகத்தில் விஸ்வநாத நாயக்கர் என்பவர் மூலம் நாயக்கர் ஆட்சி உருவானது. அப்பொழுது 72 பாளையங்களாக பிரிக்கப்பட்டது. பிரிக்கப்பட்ட பாளையங்களில் சந்தைய+ர் பாளையமும் ஒன்று. சந்தைய+ர் ஜமீனுக்கு உட்பட்டது வத்தலக்குண்டு. சந்தைய+ர் கொப்பை நாயக்கருக்கு பாதுகாவல்…

செத்தும் கொடுத்தான்

சிறகு இரவிச்சந்திரன். மெயின் ரோட்டில் இறக்கி விட்டிருந்தார்கள். மோகன் கொஞ்சம் களைப்பாக இருந்தான். இது இந்த மாதத்தில் நான்காவது முறை. இதே ஊர் ;இதே பேருந்து; இதே இடம்.. இங்கிருந்து இரு கிலோ மீட்டர்கள் நடக்க வேண்டும். மோகனுக்கு இருபத்தி எட்டு…

ஆத்ம கீதங்கள் –20 ஒரு மங்கையின் குறைபாடுகள்

ஆத்ம கீதங்கள் –20 ஒரு மங்கையின் குறைபாடுகள் [A Woman’s Shortcomings] (தொடர்ச்சி) ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா உன் பாடல் முடிந்த தென்று உனக்கு நினைவின்றிப் போனால், ஒத்திசைவின் மென்மை போகும்…
வ. விஜயபாஸ்கரனின் சமரன் களஞ்சியம்

வ. விஜயபாஸ்கரனின் சமரன் களஞ்சியம்

ஆவணமாகிவிட்ட ஒரு அரசியல் இதழின் எளிய ஆரம்பங்கள். சரஸ்வதி என்ற பெயரில் ஒரு இலக்கிய மாதப் பத்திரிகையை, சுமார் ஐந்து அல்லது ஆறுவருட காலம் (1956 – 1961) ஆசிரியப்பொறுப்புடன் நடத்தி வந்தவர் என்றே நான் அறிந்திருந்த, வ. விஜயபாஸ்கரன், 11.5.1962…
மட்டில்டா ஒரு அனுபவம்

மட்டில்டா ஒரு அனுபவம்

சிறகு இரவிச்சந்திரன் 0 ரோஆல்ட் டாஹ்ல் கதைகளைப் பற்றி நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். யூ ட்யூபில் தற்செயலாக சந்தானத்திற்கு மத்தியில் விழுந்தவள் தான் மட்டில்டா! 1996ல் ட்ரைஸ்டார் நிறுவனத்தால் எடுக்கப் பட்ட படம். கதை மட்டில்டா எனும் அபூர்வ சக்திகள் கொண்ட…
திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடத்தும் பத்துநாள் பயிலரங்க அழைப்பு

திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடத்தும் பத்துநாள் பயிலரங்க அழைப்பு

மு.பழனியப்பன் தமிழ்த்துறைத்தலைவர் அரசு கலை மற்றும்அறிவியல் கல்லூரி திருவாடானை அன்புடையீர் வணக்கம் இதனுடன் செம்மொழித்தமிழாய்வு நிறுவனத்தின் நிதி நல்கையுடன் திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடத்தும் பத்துநாள் பயிலரங்க அழைப்பினை இணைத்துள்ளேன். தலைப்பு மணிமேகலை கால சமயங்களும் அவற்றின்…

தொடுவானம் 59. அன்பைத் தேடி

மிகுந்த மன வேதனையுடன்தான் வேரோனிக்காவிடம் விடை பெற்றேன். ஒரு வேளை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து விட்டால் எங்களுடைய பிரிவு நிரந்தரம் என்பது எனக்கு நன்கு தெரிந்தது. அதே வேளையில் நான் மனது வைத்தால் இவளுக்காக இலக்கியம் படிக்கலாம்.அனால் ஒரு பெண்ணுக்காக…