ஒவ்வொன்று

ஏதோ ஒரு ஆடியில் மட்டும் பெருக்கு சிறு ஓடை போல் தான் நிரந்தரமாய் நதி தான் அது ஸ்தூலத்தைத் தாண்டும் சூட்சமம் இலை கிளை நடுமரம் அடிமரம் மட்டுமே மரம் வேர்கள் வேறுதான் சூட்சமம் இல்லை காலை மதியம் மாலை நேற்று…

சுப்ரபாரதிமணியனின் “ புத்து மண் “ நாவல்

மணியன் – பகாசுரர்களின் சனியன் -------------------------------------------------------------------------------------------- “அரசாங்க லோன் மூவாயிரம். அதற்கு செய்த செலவு மூவாயிரத்து அய்நூறு. இப்போது அரசாங்கம் எனக்குக் கடன்காரன்” ஆக, பின் கேள்விகள் ஏதுமின்றி மக்களுக்கு நலம்பல தந்துகொண்டிருந்த இயற்கையை இவன்பாட்டுக்கு கண்மண் தெரியாமல் அழித்துவிட்டு, அதனால்…