மனிதர்களுக்கென்ன 
ரயிலேறிப் போய்விடுகிறார்கள் 
கசிந்த கண்ணீருக்கும் 
குலுக்கிய கைகளுக்கும் 
மென்தழுவலுக்கும் 
மௌன சாட்சியாய்க் கிடக்கும் 
நடைமேடையையும் 
உயரத் தூண்களையும் 
கழிப்பறை வாடை கருதாமல் 
பூவும் பிஞ்சும் உதிர்த்தபடி 
நிற்கும் 
பெயர் தெரியா இம்மரத்தையும் 
என்ன செய்வது…..
-உமாமோகன்
- மருத்துவக் கட்டுரை – நரம்பு நார்க் கழலை ( Neurofibroma )
 - ஜெயகாந்தன்
 - செவ்வாய்த் தளத்தின் மீது தூசி மூடிய பனித்திரட்சி வளையத்தில் [Glacier Belts] பேரளவு பனிநீர் கண்டுபிடிப்பு
 - பொழுது விடிந்தது
 - நான் யாழினி   ஐ.ஏ.எஸ் [நாவல்] – அத்தியாயம் -1
 - நதிக்கு அணையின் மீது கோபம்..
 - நானும் நீயும் பொய் சொன்னோம்..
 - முதல் பயணி
 - அந்த சூரியனை நனைக்க முடியாது (ஜெயகாந்தன் எழுத்துக்கள்)
 - சேதுபதி கவிதைகள் ஒரு பார்வை
 - கடைசிக் கனவு
 - விதிவிலக்கு
 - பயணங்கள் முடிவதில்லை
 - அப்பா எங்க மாமா
 - மூன்றாவது விழி
 - தொடுவானம் 63. வினோதமான நேர்காணல்
 - பழம்பெருமை கொண்ட பள்ளர் பெரு மக்கள்
 - செங்கண் விழியாவோ
 - மரம் வளர்த்தது
 - கூட்டல் கழித்தல்
 - நூறாண்டுகள நிறைவடைந்த இந்திய சினிமாவில் ஜெயகாந்தனுக்குரிய இடம்
 - சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை -2
 - வைரமணிக் கதைகள் – 11 ஓர் உதயத்தின் பொழுது
 - ஒரு பழங்கதை
 - ஆத்ம கீதங்கள் – 24 கேள்வியும் பதிலும் .. !
 - ஜெயகாந்தன் – இலக்கிய உலகைக் கலக்கியவர்
 - சிறுகதை உழவன்
 - மிதிலாவிலாஸ்-9