12 ஏப்ரல் 2015
latseriesid seriesname=12 ஏப்ரல் 2015
latseriesidapril12_201512 ஏப்ரல் 2015
latseriesidapril12_2015 seriesname=12 ஏப்ரல் 2015
latseriesidapril12_2015 seriesname=12 ஏப்ரல் 2015
latseriesidapril12_2015 seriesname=12 ஏப்ரல் 2015
latseriesidapril12_201512 ஏப்ரல் 2015
latseriesidapril12_2015 seriesname=12 ஏப்ரல் 2015
latseriesidapril12_2015 seriesname=12 ஏப்ரல் 2015
latseriesidapril12_2015 seriesname=12 ஏப்ரல் 2015
latseriesidapril12_201512 ஏப்ரல் 2015
latseriesidapril12_2015 seriesname=12 ஏப்ரல் 2015
latseriesidapril12_2015 seriesname=12 ஏப்ரல் 2015
latseriesidapril12_2015 seriesname=12 ஏப்ரல் 2015
latseriesidapril12_2015 seriesname=12 ஏப்ரல் 2015
latseriesidapril12_201512 ஏப்ரல் 2015
latseriesidapril12_2015 seriesname=12 ஏப்ரல் 2015
latseriesidapril12_201512 ஏப்ரல் 2015
latseriesidapril12_201512 ஏப்ரல் 2015
latseriesidapril12_2015 seriesname=12 ஏப்ரல் 2015
latseriesidapril12_201512 ஏப்ரல் 2015
latseriesidapril12_2015 seriesname=12 ஏப்ரல் 2015
latseriesidapril12_2015 seriesname=12 ஏப்ரல் 2015
latseriesidapril12_2015 seriesname=12 ஏப்ரல் 2015
latseriesidapril12_201512 ஏப்ரல் 2015
latseriesidapril12_2015 seriesname=12 ஏப்ரல் 2015
latseriesidapril12_2015 seriesname=12 ஏப்ரல் 2015
latseriesidapril12_2015 seriesname=12 ஏப்ரல் 2015
latseriesidapril12_2015 seriesname=12 ஏப்ரல் 2015
latseriesidapril12_2015கோ. மன்றவாணன் அப்போதெல்லாம் கடலூா் முதுநகர் செட்டிக்கோவில் திடலில்தான் அரசியல் பொதுக்கூட்டங்கள் அடிக்கடி நடைபெறும். தொலைக்காட்சி இல்லாத காலம் என்பதால் நிறைய கூட்டம் வரும். எந்தக் கட்சிக் கூட்டம் நடந்தாலும் கூட்டத்தின் முன்வரிசையில் நான் கலந்துகொள்வேன். அப்போது எனக்கு 12 வயது இருக்கலாம். என்னோடு என் வயது பையன்கள் இருப்பார்கள். மேடையில் பிரமுகர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது, மேடைக்கு முன் தரையில் அமா்ந்து நாங்கள் பேசிக்கொண்டும் மண்ணில் விளையாடிக்கொண்டும் இருப்போம். கூட்ட அமைப்பாளா்கள் அடிக்கடி எங்களைப் பேசாதீங்க […]
தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com இரவு பத்து மணி ஆகிவிட்டது. கருணா நர்சிங் ஹோமில் ஸ்பெஷல் ரூமில் சித்தார்த் கட்டில் மீது படுத்திருந்தான். அபிஜித் அங்கே வந்தான். அவன் பின்னால் நர்ஸ் வந்தாள். அவள் கையில் ட்ரேயில் சூடான பால், பிரெட் மற்றும் பிஸ்கட்டுகள் இருந்தன. அபிஜித் சித்தார்த்தின் கன்னத்தில் மெதுவாக தட்டிவிட்டு “சித்தார்த்!” என்று தாழ்ந்த குரலில் அழைத்தான். இரண்டு மூன்று முறை அழைத்தப் பிறகு சித்தார்த் கண்களைத் திறந்தான். […]
கோ. மன்றவாணன் அப்போதெல்லாம் கடலூா் முதுநகர் செட்டிக்கோவில் திடலில்தான் அரசியல் பொதுக்கூட்டங்கள் அடிக்கடி நடைபெறும். தொலைக்காட்சி இல்லாத காலம் என்பதால் நிறைய கூட்டம் வரும். எந்தக் கட்சிக் கூட்டம் நடந்தாலும் கூட்டத்தின் முன்வரிசையில் நான் கலந்துகொள்வேன். அப்போது எனக்கு 12 வயது இருக்கலாம். என்னோடு என் வயது பையன்கள் இருப்பார்கள். மேடையில் பிரமுகர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது, மேடைக்கு முன் தரையில் அமா்ந்து நாங்கள் பேசிக்கொண்டும் மண்ணில் விளையாடிக்கொண்டும் இருப்போம். கூட்ட அமைப்பாளா்கள் அடிக்கடி எங்களைப் பேசாதீங்க […]
ஜோஸப் யாருக்காக அழுதான்? சிட்டியை சமூகம் எங்கெல்லாம் துரத்தியது? கங்கா மணமாகாமல் கோகிலா மணவாழ்வில் எந்த அகழிகளைத் தாண்டவில்லை? சாரங்கனின் கலையும் ஹென்றியின் தேடலும் எந்த முகமூடிகளை நிராகரித்தன? இவர்கள் நம் நெஞ்சில் இன்றும் வாழ உயிராய் ஜெகேயின் புனைவு வெளி “என்னைக் கொல்வதும் – கொன்று கோவிலில் வைப்பதும் கொள்கை உமக்கென்றால்- உம்முடன் கூடியிருப்பதுண்டோ?” அவர் கேள்வி விழிப்புக்கு விதை தமிழில் இலக்கியம் இலக்கியத்தில் ஜெயகாந்தன் […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://www.youtube.com/watch?feature=player_embedded&v=YWv8X5CmJeo https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=tsnkTc15n4w http://www.dailymail.co.uk/sciencetech/article-3030233/Mars-COVERED-ice-3ft-deep-glaciers-hiding-dust.html#v-4160449442001 http://www.dailymail.co.uk/sciencetech/article-3030233/Mars-COVERED-ice-3ft-deep-glaciers-hiding-dust.html#v-4160449442001 http://article.wn.com/view/2015/04/09/Dustcovered_belts_of_glaciers_made_of_frozen_water_found_on_/ செவ்வாய்த் தளத்திலே செம்மண் தூசிக் கடியிலே கண்ணுக்குத் தெரியும் வைரங்கள் வெண்ணிறப் பனிக்கட்டிகள் ! “புனித பசுத்தளம்” என்னும் பனித்தளம் மீது முக்காலி ஃபீனிக்ஸ் தளவுளவி உட்கார்ந்து உளவுகிறது ! கோடான கோடி ஆண்டுக்கு முன் ஓடிய ஆற்று வெள்ளத்தின் நாடி நரம்புகள், தடங்கள் தெரியுது ! பனிக்கட்டி உறைந்த நீரென்று நிரூபித்துக் காட்டியது தளவுளவி ! […]
அ.சுந்தரேசன் பொழுது விடிந்தது;பொற்கோழி கூவிற்று பொன்னியின் செல்வியே எழுந்திரு! விடிவெள்ளி முளைத்தது;வீதிஎங்கும் நடமாட்டம் வீட்டுக்கு அரசியே எழுந்திரு! பாலும் வந்தது;பருக தேனீரும் தயார்; பாவை விளக்கே எழுந்திரு! செய்தித்தாளும் வந்தது;நல்லசேதியும் வந்தது! செந்தாமரையே எழுந்திரு! (நாளையக் கணவர்களுக்காக!)
பின்னூட்டங்கள்