ஜோஸப்
யாருக்காக அழுதான்?
சிட்டியை
சமூகம் எங்கெல்லாம் துரத்தியது?
கங்கா மணமாகாமல்
கோகிலா மணவாழ்வில்
எந்த அகழிகளைத்
தாண்டவில்லை?
சாரங்கனின் கலையும்
ஹென்றியின் தேடலும்
எந்த முகமூடிகளை
நிராகரித்தன?
இவர்கள்
நம் நெஞ்சில்
இன்றும் வாழ
உயிராய் ஜெகேயின்
புனைவு வெளி
“என்னைக் கொல்வதும் – கொன்று
கோவிலில் வைப்பதும்
கொள்கை உமக்கென்றால்- உம்முடன்
கூடியிருப்பதுண்டோ?”
அவர் கேள்வி
விழிப்புக்கு விதை
தமிழில் இலக்கியம்
இலக்கியத்தில் ஜெயகாந்தன்
இணை பிரியாதவர்
என்றும் அழியாதவர்
- மருத்துவக் கட்டுரை – நரம்பு நார்க் கழலை ( Neurofibroma )
- ஜெயகாந்தன்
- செவ்வாய்த் தளத்தின் மீது தூசி மூடிய பனித்திரட்சி வளையத்தில் [Glacier Belts] பேரளவு பனிநீர் கண்டுபிடிப்பு
- பொழுது விடிந்தது
- நான் யாழினி ஐ.ஏ.எஸ் [நாவல்] – அத்தியாயம் -1
- நதிக்கு அணையின் மீது கோபம்..
- நானும் நீயும் பொய் சொன்னோம்..
- முதல் பயணி
- அந்த சூரியனை நனைக்க முடியாது (ஜெயகாந்தன் எழுத்துக்கள்)
- சேதுபதி கவிதைகள் ஒரு பார்வை
- கடைசிக் கனவு
- விதிவிலக்கு
- பயணங்கள் முடிவதில்லை
- அப்பா எங்க மாமா
- மூன்றாவது விழி
- தொடுவானம் 63. வினோதமான நேர்காணல்
- பழம்பெருமை கொண்ட பள்ளர் பெரு மக்கள்
- செங்கண் விழியாவோ
- மரம் வளர்த்தது
- கூட்டல் கழித்தல்
- நூறாண்டுகள நிறைவடைந்த இந்திய சினிமாவில் ஜெயகாந்தனுக்குரிய இடம்
- சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை -2
- வைரமணிக் கதைகள் – 11 ஓர் உதயத்தின் பொழுது
- ஒரு பழங்கதை
- ஆத்ம கீதங்கள் – 24 கேள்வியும் பதிலும் .. !
- ஜெயகாந்தன் – இலக்கிய உலகைக் கலக்கியவர்
- சிறுகதை உழவன்
- மிதிலாவிலாஸ்-9