தொடுவானம் 62. நேர்காணல்

தொடுவானம் 62. நேர்காணல்

அதிகாலையிலேயே விடுதி பரபரப்புடன் காணப்பட்டது. காலை வணக்கம் சொல்லிக்கொண்டு குளியல் அறைக்குச் சென்றோம். அங்கு வரிசையாக ஒருபுறம் கழிவு அறைகளும் எதிர்புறம் குளியல் அறைகளும் இருந்தன.நுழைவாயிலில் நீண்ட கண்ணாடியும் தண்ணீர்க் குழாகளும் இருந்தன. அங்கு சில சீனியர் மாணவர்கள முகச் சவரம்…

மிதவை மனிதர்கள்

கன்னையா இன்று ஓய்வு பெறுகிறார். அறுபது வயது தெரியாத தோற்றமும், சுறுசுறுப்பும் அவரது அடையாளங்கள். எந்நேரமும் ஏதாவது செய்து கொண்டே இருப்பது அவரது வழக்கம். கன்னையா வுக்கு கொஞ்சம் போலச் சங்கீதம் தெரியும். சிறுவயதில் மிருதங்கம் கூட வாசிக்கக் கற்றுக் கொண்டார்.…

வைரமணிக் கதைகள் – 10 ஓட்டங்களும் இலக்குகளும்

மூன்று பேர் மட்டும்தான் உட்கார்ந்திருந்தோம். நான், ஒரு வயது முதிர்ந்த மெடிகல் ரெப்ரஸென்டேடிவ். ஸ்டூலின் மீது உட்கார்ந்திருந்த அட்டெண்டர் பையன். மற்றபடி விஸிட்டர் பெஞ்ச் காலி.   நான் இங்கே வரும்போது மணி பன்னிரண்டரை. அப்போதே மெடிகல் ரெப்ரெஸன்டேடிவ் உட்கார்ந்திருந்தார்.  …
‘சார்த்தானின் மைந்தன்’

‘சார்த்தானின் மைந்தன்’

இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் (லண்டன்) 29.04.1945 (இரவு) தூரத்தில் கேட்டுக்கொண்டிருக்கும் பீரங்கிகளின் வெடிச்சப்தம் அதல பாதாளத்தில் அமைக்கப்பட்டிருந்த பங்கரில் வாழும் அந்த நாயை மிகவும் பயப்படுத்திவிட்டது. வெளியில் ஓடியாடித்திரிந்த அந்த அல்ஸேஸியன் நாய் கடந்த சில மாதங்களாக இந்த பங்கரில் வாழ்ந்து கொண்டிருக்கிறது.…

தமிழ் ஸ்டுடியோவின் புதிய முன்னெடுப்பு – படச்சுருள் (அச்சிதழ்)

நண்பர்களே ஏழு ஆண்டுகளாக தமிழ் ஸ்டுடியோ தொடர்ந்து நேர்த்தியான சினிமாவை நோக்கி களப் பணியாற்றிக்கொண்டே இருக்கிறது. முழுக்க முழுக்க இணையத்தின் பல்வேறு சாத்தியக்கூறுகளை தமிழ் ஸ்டுடியோ கண்டு உணர்ந்திருக்கிறது. ஆனாலும் அச்சு ஊடகத்தில் தமிழ் ஸ்டுடியோ இதுவரை களமிறங்கவில்லை. இந்த ஆண்டு…

வெட்டிப்பய

வைகை அனிஷ் வெட்டிப்பய, தண்டச்சோறு, ஊர்சுற்றி என படித்தோ அல்லது படிக்காமல் வீட்டு வேலையைச்செய்யாமல் இருப்பவர்களுக்கு கொடுக்கும் பட்டதான் மேலே கூறிய வார்த்தைகள். இவ்வார்த்தைக்குப் பின்னால் தண்ணீரை உருவாக்கியவர்கள், தண்ணீரை காத்தவர்கள், தண்ணீருக்காக உழைத்தவர்கள் என அடுக்கிக்கொண்டே போகலாம். அப்படி புகழ்வாய்ந்த…
நூல் மதிப்புரை  – சாந்தாதத் அவர்களின் “வாழ்க்கைக் காடு”

நூல் மதிப்புரை – சாந்தாதத் அவர்களின் “வாழ்க்கைக் காடு”

தெலுங்கிலிருந்து தமிழுக்குப் பல கவிதைகள் மற்றும் கதைகளை மொழிபெயர்த்து நமக்கு தெலுங்கு இலக்கியத்தின் பரிச்சயம் சாந்தாதத் அவர்களின் எழுத்தில் கிடைத்திருக்கிறது. "திசை எட்டும்" இதழில் இவரது பங்களிப்புக் குறிப்பிடத்தக்கது. கவிதைகளை மொழியாக்கம் செய்வது கடினம். எனவே அவரது உழைப்பும் மொழிபெயர்ப்பும் கவனம்…