தமிழக தேர்தல் விளையாட்டுகள்

தமிழக தேர்தல் விளையாட்டுகள்

ஐந்து வருடத்துக்கு ஒரு முறை தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க கொடுக்கும் வாய்ப்பை பெரும்பாலான தமிழக மக்கள் இலவசத்துக்கும் இருநூறு ரூபாய்க்கும் போல விற்றுவிடுவதை சமீப காலமாக செய்து வருகிறார்கள். அப்படியிருந்தும் தமிழ்நாட்டில் தோசையை திருப்பி போடுவதை போல ஒரே திராவிட கட்சியின்…

தினமும் கொஞ்சம் ஜெயகாந்தன்

2000 ஆம் ஆண்டு. ஜெயகாந்தன் அமெரிக்கப் பயணத்தில் நியூ ஜெர்ஸியில். நண்பர்களுடனான உரையாடல். விழுதுகள் குறுநாவல் குறித்தும் ஓங்கூர்ச் சாமியார் குறித்தும் பேச்சு. ஓங்கூர்ச் சாமியார் இறந்துவிட்டார் என்று தெரிந்ததும் ஜெயகாந்தன் போனாரா என்ற கேள்வி. பொதுவாக யார் சாவுக்கும் போகாத…

தொடுவானம் 115. சிங்கப்பூர் பயணம்.

தொடுவானம் டாக்டர் ஜி. ஜான்சன் 115. சிங்கப்பூர் பயணம். இரண்டாம் வருடத் தேர்வுகள் அனைத்தும் முடிந்து விட்டதால் ஒரு மாதம் விடுமுறை விடப்பட்டது.கல்லூரி மீண்டும் தொடங்கும்பொது முடிவுகள் தெரியும். அப்பா என்னை சிங்கப்பூர் வரச் சொல்லி எர் இந்தியாவில் பணம் கட்டிவிட்டார்.…

மேல்

- சேயோன் யாழ்வேந்தன் பிரபஞ்சத்தின் மேல் மிதந்த ஒரு புள்ளியின் மேல் சுழன்ற பூமியின் மேல் அமைந்த ஒரு மலையின் மேல் நின்ற ஒரு மரத்தின் மேல் விரிந்த ஒரு கிளையின் மேல் அமர்ந்த ஒரு பறவையின் மேல் விழுந்த ஒளியின்…

’ரிப்ஸ்’

கே.எஸ்.சுதாகர் ஒன்றை நினைத்து - முற்றுமுழுதாக நம்பி – அதுவே கதியென்று தஞ்சமடைந்து, பின்னர் அது கிடைக்காமல் மனம் புழுங்குகிற கொடுமை இருக்கிறதே அதைச் சொல்லி மாளாது. அந்தக் கதிதான் இப்போ நடேசனுக்கும். வேலை பறிபோய்விட்டது. எந்தவித மின்னலுமில்லாமல் இடி முழங்கிவிட்டது.…

பேரணைகள் அனைத்தும் வேதனைகள் அளிப்பவையா ? இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள்

Hoover Dam, USA சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா   https://youtu.be/XnPi3FdNBYc https://youtu.be/mMUzO1b_q1E +++++++++++++ சென்று போன பொய்யெல்லாம் மெய்யாக சிந்தை கொண்டு போற்றுவாய் போ போ போ வென்று நிற்கும் மெய்யெல்லாம் பொய்யாக விழிமயங்கி நோக்குவாய் போ…

ஷாநவாஷின் “சுவை பொருட்டன்று- பரோட்டாவை முன்வைத்து சில கவிதைகள்

சுப்ரபாரதிமணியன் ஷாநவாஷின் சிறுகதையொன்றில் “ கறிவேப்பிலை “ கடைக்காரர் கறிவேப்பிலைக் கொத்தை சடக்கென்று ஒடித்து கொசுறு போடும்போது “ வேண்டாம் எங்கள் வீட்டில் கருவேப்பிலை கன்று இருக்கிறது “ என்று அம்மா சிரித்தபடி சொல்லும் வார்த்தைகள் இன்னும் வாடாமல் அப்படியே இருக்கிறது…
செங்கைஆழியான்  நினைவுகள்

செங்கைஆழியான் நினைவுகள்

செங்கைஆழியான் நினைவுகள் ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு தமது கடின உழைப்பினால் தொண்டாற்றிய செங்கை ஆழியான் கலாநிதி கந்தையா குணராசா விமர்சனங்களுக்குள்ளாகியிருக்கும் மகாவம்சம் வரலாறு பற்றியும் ஆய்வுமேற்கொண்ட பன்னூல் ஆசிரியர். முருகபூபதி - அவுஸ்திரேலியா ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் செங்கை ஆழியானுக்கு முக்கியமான…
ஹலோ நான் பேய் பேசறேன்

ஹலோ நான் பேய் பேசறேன்

– சிறகு இரவி 0 விபத்தில் இறக்கும் இளம்பெண்ணின் ஆவி, அவள் அலைபேசிக்குள் நுழைந்து பழி வாங்கும் வினோதக் கதை! 3 ஜி என்கிற இந்திப்படத்தின் கதையை ஒற்றியெடுத்து, கொஞ்சம் சுந்தர் சி காமெடி சேர்த்து, இயக்குனர் பாஸ்கர் உருவாக்கிய படம்…