ஐரோப்பிய விண்ணுளவி ரோஸெட்டா உறங்கும் வால்மீன் விழித்தெழும் ஒளிக்கிளர்ச்சியைப் பதிவு செய்தது.

Comet Halley சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++ https://youtu.be/16z1ZUMnGn0 https://youtu.be/Tp2P4ht2WNM https://youtu.be/J7I9z6Lcemo https://youtu.be/2-M5_xBVSLQ ++++++++++++++ கியூப்பர் முகில் கூண்டைத் தாண்டி, பரிதி ஈர்ப்பு மண்டத்தில் திரிந்து வருபவை வால்மீன்கள் ! வியாழக்கோள் வலையில் சிக்கிய வால்மீன் மீது…

ஆஷா

திவ்யா ஆவுடையப்பன்       (1) ஆதி கண்விழித்தப்போது கடைசி ஹெலிக்காப்டரும் போய்விட்டிருந்தது. அருகில் பஞ்சுபொதிப்போல் உறங்கும் அம்முவை பார்த்தான். “என்னை மன்னித்துவிடு அம்மு. இது உனக்கு நடக்க கூடாது! ஆனால் எனக்கு வேறு வழித் தெரியவில்லை. நான் உன்னை கொன்றே ஆக வேண்டும்…
திரும்பிப்பார்க்கின்றேன்  பவளவிழா நாயகன் பத்மநாப ஐயரும்  கலை – இலக்கிய பதிப்புலகமும்

திரும்பிப்பார்க்கின்றேன் பவளவிழா நாயகன் பத்மநாப ஐயரும் கலை – இலக்கிய பதிப்புலகமும்

அனைத்துலக  தமிழ்   இலக்கியப்பாலமாகத் திகழ்ந்தவரின்  வாழ்வும்   பணிகளும்                                             முருகபூபதி --  அவுஸ்திரேலியா   " ராஜம் கிருஷ்ணனின்  அலைவாய்க்கரையில்  நாவலைப்படித்த பின்னர், முருகபூபதியின் சுமையின் பங்காளிகள்  சிறுகதைத்தொகுதி படிக்கக்கிடைத்தது.   இலங்கையில்  ஒரு  பிரதேசத்தில்  வாழும் கடற்றொழில்  புரியும்  மீனவ  மக்களைப்பற்றிய…
யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 8

யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 8

பி.ஆர்.ஹரன்   கோவில் தேவஸ்தானங்களும், பக்தர்களும், ஆன்மிக ஆர்வலர்களும் கோவில் பாரம்பரியத்தில் யானைகள் பயன்படுத்தப்படுவது பல நூற்றாண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழக்காமாகும் என்றும், யானைகளை கோவில்களிலிருந்து விடுவிப்பது அந்தப் பாரம்பரியத்திற்கு எதிரானதாகும் என்றும் கருத்துத் தெரிவிக்கிறார்கள். விலங்குகள் நலன் என்கிற பெயரில்,…

பழக்கம்

  சேயோன் யாழ்வேந்தன்   கவிதை ஏடெங்கே என்றால் காகிதக் கூடையாயிற்று என்கிறாள் பாட்டுப் படிக்கிறேன் என்றால் காதைப் பொத்திக்கொள்கிறாள் கித்தாரை எடுத்து வைத்தால் கதவைச் சாத்திக்கொள்கிறாள் சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம், இப்படிக் கதவடைப்பதும் காதைப் பொத்துவதும் என்ன பழக்கம்?…
தொடுவானம்  134. கண்ணியல்

தொடுவானம் 134. கண்ணியல்

  நான்காம் வருடத்தில் கண்ணியல் ( Ophthalmology )  பயிலவேண்டும். இது ஒரு வருட பாடம். இதை மேரி டேபர் ஷெல் கண் மருத்துவமனையில் ( Mary Taber Schell Eye Hospital ) பயின்றோம்.  இது வேலூர் ஊரீஸ் கலைக்…

சபாஷ் தமிழா…! – காவிரி பற்றி பேசும் தகுதி நமக்கு உள்ளதா?

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி என்றால் சும்மாவா? நம் தனிச்சிறப்புகள் ஒன்றா இரண்டா...பழைய சிறப்புகள் உண்மையிலேயே ஏராளமாக இருக்கிறது. இருக்கட்டும்..நாம் பார்க்கப் போவது புதிய சிறப்பு. அதாவது "சீசனுக்கேற்ற சீற்றம்" கொள்ளும் புதுத் தமிழனின்…

சூழல் மாசு குறித்த கவிதைகள் சில

  ரிஷி   1.   ”கடற்கரை மனலெங்கும் கட்டெறும்புகள்” போகிறபோக்கில் பிரகடனம் செய்தவர் சட்டைப்பையிலிருந்து நான்கைந்தை எடுத்துக்காட்டி இவைபோல் இன்னுமின்னும் ஏராளமாய் என்று கூவிக்கொண்டே போனார்கள். அவர்களுடைய கைகளில் அசைவின்றி உறைந்திருந்த அந்தக் கட்டெறும்புகளைப் பார்த்ததும் கடற்கரையில் தஞ்சமடைந்திருந்த சிலருக்குச்…
கவிஞர்  அம்பித்தாத்தா

கவிஞர் அம்பித்தாத்தா

 முருகபூபதி - அவுஸ்திரேலியா  " ஓடிடும்  தமிழா  ஒரு கணம்  நின்று  பார் " புகலிடத்தமிழ்க்குழந்தைகளுக்கு  கவிஞர்  அம்பித்தாத்தா  வழங்கும்  கொஞ்சும்தமிழ் ஓடிடும்   தமிழருக்கு  அறைகூவல்  விடுக்கும்  மூத்த கவிஞர்                                                           (குவின்ஸ்லாந்து -  கோல்ட்கோஸ்டில்  நடந்த  அவுஸ்திரேலியா  தமிழ்…

குறுநாவல் இளைய ராணியின் நகைப் பெட்டி – 1

(தாரமங்கலம் வளவன் எழுதிய குறுநாவல் நான்கு பகுதிகளைக் கொண்டது. மூன்று பகுதிகள் ஏற்கனவே பிரசுரமாகியுள்ளன. நான்காவது இறுதிப் பகுதி சில நிர்வாகக் காரணங்களால் விடுபட்ட்து குறித்து வருந்துகிறோம். நான்கு பகுதிகளையும் இந்த வாரம் தொடராக அளித்துள்ளோம். ஆசிரியருக்கு எங்கள் நன்றி.) 1…