Posted in

சுயம்

This entry is part 8 of 19 in the series 2 அக்டோபர் 2016
அருணா சுப்ரமணியன் 
தோப்பு வாழ் பழம் ஒன்று
வெறும் மலம் ஆதல் உண்டு..
குப்பை சேர் பழம் அதுவும்
பெரும் மரம் ஆதல் உண்டு..
சேரும் இடம் பொருட்டன்று ..
சேற்றிலும் முளைத்து வருதலே சான்று!!
Series Navigationஅதிகாரத்தின் நுண்பரிமாணங்கள்நினைவிலாடும் சுடர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *