பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! சூரியக் கோள்கள் உண்டாகத் தானாக உருவாகும் பிண்டத் தூசித் திரட்டுகள்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++ சூரிய குடும்பப்  பின்னலில் ஆப்பம் போல் சுட்டுக் கோள்கள் திரண்ட தென்ன ? சூரிய மண்டத்தில் பூமி மட்டும் நீர்க்கோ ளான மர்மம் என்ன ? நீள்வட்ட வீதியில் நில்லாமல் ஒரே…

கல்யாணராமன் – விளக்கு விருது .( 25.02.2017)

சமீபத்தில் நடந்த விளக்கு விருது விழாவில், அதில் பங்கு பெற்ற சில மூத்த - இளைய எழுத்தாளர்கள் அவர்களது கருத்தினை, மொழிப்பெயர்ப்பு துறையை, மொழிப்பெயர்ப்பாளர்கள் குறித்தும்குறித்து பேசினார்கள். வெளி ரெங்கராஜன் "விளக்கு" அமைப்பையும்,அதன் நோங்கங்களையும்  பற்றி கூறினார். அரசு நிறுவனங்கள், தமிழின்…

மெல்பனில் அனைத்துலக பெண்கள் தின விழா ( 11-03-2017)

  கண்காட்சி - கருத்தரங்கு - பட்டிமன்றம் - மெல்லிசை, நடன அரங்கு - ஆவணப்படக்காட்சி.   அவுஸ்திரேலியா மெல்பனில் நடைபெறவுள்ள  அனைத்துலகப் பெண்கள் தினவிழாவில்,  ( அண்மையில் மெல்பனில் மறைந்த ) இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச்சேவை முன்னாள் பணிப்பாளர் திருமதி…

உமர் கயாம் ஈரடிப் பாக்கள்

பாரசீக மூலம் :  உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா. ++++++++++++++++ [37] அந்திப் பொழுது அங்காடிச் சந்தையில் குயவன் கரங்கள் ஈரக்  களிமண் பிசையும். எதற்கும் அடங்கா  நாக்கு முணுமுணுத்து,…

அட கல்யாணமே !

      சோம.அழகு         திருமணம் என்பது இரு மனங்களின் இணைப்பு. கூடுதலாக உறவினர்களும் நண்பர்களும் கூடி மகிழ்வதற்கான நல்ல வாய்ப்பு என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. ஆனால் அதை ஆடம்பரமாக்கி பண பலத்தையும் ஆள் பலத்தையும் வெட்கமின்றி வெளிக்காட்டும் ஒரு தளமாக மாற்றும்போது,…

வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! -2

  (ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்) 2. மறு நாள். கிஷன் தாசின் பங்களாவின் சாப்பாட்டுக் கூடத்தில் அழகிய பெரிய கருங்காலி மர மேஜைக்கு முன்னால் அவரும் பிரகாஷும் அமர்ந்திருக்கிறார்கள். சமையல்காரர் நகுல் இருவருக்கும் முன்னால் தட்டுகளையும் கோப்பைகளையும் கொண்டுவந்து வைக்கிறார் தந்தையும்…
கவியெழுதி வடியும்

கவியெழுதி வடியும்

    இலையிருளில் இருந்தவண்ணம்   எனையழைத்து ஒருபறவை பேசும்   இதயத்தின் கனத்தையெல்லாம்   இதமாகச் செவியறையில் பூசும்   குரலொலியில் மனவெளியைத்   தூண்டிலென ஆவலுடன் தூவும்   குரலினிமை குழலினிமை   கொஞ்சும்மொழித் தேனாக மேவும்     …

கிழத்தி கூற்றுப் பத்து

    கிழத்தி என்பது தலவியைக் குறிக்கும். கிழவன் என்னும் தலைவனுக்கேற்ற தகுதியை உடையவள் இவள். இப்பத்துப் பாடல்களும் புறத்தொழுக்கம் பேணிய தலைவன் தம் இல்லம் வந்தபோது தலைவி ஊடல் கொண்டு கூறியனவாகும். கிழத்தி கூற்றுப் பத்து--1 நறுவடி மாஅத்து விளைந்துகு…
தொடுவானம்  160. பட்டமளிப்பு விழா

தொடுவானம் 160. பட்டமளிப்பு விழா

  ஆவலோடு எதிர்பார்த்திருந்த !தேர்வு முடிவுகள் வந்தன. யாருமே தேர்வு முடிவுகளை ஆவலோடு எதிர்பார்க்கமாட்டார்கள். பயத்துடன்தான் காத்திருப்பார்கள். ஆனால் எனக்கு முடிவுகள் நேர்முகத் தேர்விலேயே தெரிந்துவிட்டதால் நான் ஆவலுடன்தான் காத்திருந்தேன். எதிர்பார்த்தபடியே நான் இரண்டு பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுவிட்டேன்! இனிமேல் நான்…

குடைவிரித்தல்

நிலாரவி ஒரு மழை நாளில் அவனும் குடை விரித்து நிற்கின்றான் கருப்பு நிறத்தில் குடைகளுக்கான எல்லா அடையாளங்களுடன் தானிருந்தது அவனதுகுடை அதன் முனை உச்சியை நோக்கி உயர்ந்து நின்ற மாதிரி இருந்தது குடைவிரித்த வண்ணமே நிற்கின்றான் அவன் கடந்து சென்ற பாதசாரிகளின்…