நிலாரவி
கோளபந்தொன்று
நுரை துப்ப நீர்தளும்பியது
கிளைவிரித்தது மரங்களாய்
காற்று வெளியென கவழ்ந்திருந்தது
கான்கிரிட் இல்லா
பறவை கூட்டில் 
பசியறியாதிருந்தன குஞ்சுகள்
புகை கழிப்பில்லா இயக்கங்களில்
கசடுகளற்றிருந்தது காற்றின் சுவாசம்
மழை நீரை நிறம் சேர்க்காமல்
வடித்தன மலர்கள்
இரைச்சல்களில்லா 
இயற்கையின் மொழியை
கேட்டது மரத்தில்
ஏறிய அணில்
நீரோடையில் முகம் பார்த்தது
நிலம்
காண்அகம் என 
மலர்ந்திருந்தது பூமி
இயற்கையின் பிழை
மனிதன்.
.
- பெங்களூரில் ஏப்ரல்-2, 2017 அன்று நடைபெற்ற அசோகமித்திரன் நினைவுக் கூட்டத்தில் டாக்டர் ப.கிருஷ்ணசாமி ,ரமேஷ் கல்யாண் உரை
 - வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 6
 - இயற்கையின் பிழை
 - தொடுவானம் 163. மறக்க முடியாத மருத்துவப் பயிற்சி
 - ஏகாதசி கவிதைகள் — ஒரு பார்வை ‘ ஹைக்கூ தோப்பு ‘ தொகுப்பை முன் வைத்து …
 - இரண்டு பூதக்கருந்துளைகள் மோதும் போது எழுந்திடும் ஈர்ப்பலை கள் காலக்ஸி மையக் கருந்துளையை வெளியேற்று கின்றன.
 - காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் திருவிழா நிகழ் நிரல்
 - புனலாட்டுப் பத்து
 - பாக்கத்தான போறேன்…….
 - அசோகமித்திரனைக் கொண்டாடிய பொன்மாலைப்பொழுது
 - அம்பலம் – 2
 - பூமராங் இணைய இதழ்
 - மொழிவது சுகம் – ஏப்ரல்1, 2017