அரிசங்கர் ”உன் வேல முடிஞ்சதும் எழுந்து போய்டு, புதுசா எதுவும் தெரியாதா உனக்கு” இது தான் மலர்விழி, கார்த்திக்கிடம் கடைசியாக பேசிய வார்த்தைகள். அதன் பிறகு இன்றோடு நான்கு மாதங்கள் கடந்துவிட்டது. ஒரே வீட்டில் தான் இருக்கிறார்கள், அவள் சமைக்கும் போது…
ஆதியோகி எழுத மறந்து எப்பொழுதோ தொலைந்து போன கவிதைகளில் சில இப்பொழுதும் பேருந்து பயணத்தின் போதோ இரவு உறக்கம் களையும் சிறு இடைவெளியிலோ தீவிர வாசிப்பின் ஊடாகவோ ஏதோவொரு எழுத இயலாத தருணத்தில் நினைவடுக்குகளின் உள்ளிருந்து மீண்டு வந்து எட்டிப்பார்த்து விட்டு…
டாக்டர் ஜி. ஜான்சன் நீரிழிவு நோய் கால்களை இரண்டு விதங்களில் பாதிக்கிறது. கால்களுக்கு இரத்தம் கொண்டு செல்லும் இரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதால் அடைப்பு உண்டாகி இரத்தவோட்டம் தடை படுவதால், கால்களில் புண் உண்டானால், அதில் கிருமித் தொற்று எளிதில் உண்டாகி,ஆறுவதில்…
டாக்டர் ஜி. ஜான்சன் 215. திருமண ஏற்பாடு அமைதியான இரவு நேரம். ஊரார் பெரும்பாலோர் உறங்கிவிட்டனர். பால்பிள்ளையும் வீடு சென்றுவிட்டான். நாங்கள் மட்டுமே குடும்பமாக அமர்ந்திருந்தோம். அது போன்ற வாய்ப்பு கிடைப்பது கிராமத்தில் அபூர்வம். எப்போதுமே யாராவது உறவினர் வீட்டில் இருந்துகொண்டேதான்…