Posted inகதைகள்
சின்னஞ்சிறு கதைகள்
1 சாவு சொன்னது “உனக்கான நேரம் வந்துவிட்டது” அவன் சொன்னான்,”ஆ.. தேவையான அளவு நான் செய்துவிட்டேன் என்று நம்புகிறேன்” “எதை?” “சிறுவர்கள் பின்பற்றத்தகுந்த இலட்சியமனிதர்களை உருவாக்குவதை” “நீ அறிந்ததைவிடவும் அதிகமாகவே” 2 அவனது முடியை ஷாம்பூவால் அலசினான். கழிவுநீர் போக்கியிலிருந்து நழுவி…