சாயாங் அங்கிள் சாயாங் – பாகம் – இரண்டு

அழகர்சாமி சக்திவேல் நான், சிங்கப்பூரில் இருந்து, மலேசியா ஜோஹூருக்கு, அங்கிளைப் பார்க்கப் போவது, இது ஒன்றும் முதல் தடவை அல்ல. பல தடவை, போய் இருக்கிறேன். அங்கிளின், உடைந்த பற்களை, எனது செலவில், சரி செய்ய ஒரு முறை. அங்கிளின் பிறந்த…

யாம் பெறவே

கௌசல்யா ரங்கநாதன்       என் கணவர் பேச்சை கேட்டிருந்தால், இத்தகைய அவமானத்தை, தலைகுனிவை, நான் சம்பாதித்திருக்க வேண்டாம்தான். விதி யாரை விட்டது.? நான், என் கணவர், ஒரே மகன், நல்ல வேலையில் இருப்பவன், மருமகள் (அவளும் கை நிறைய…
தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம்

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம்

1 - கங்கா ஸ்நானம்  அறுபதினாயிரம் மனைவிகள் ஓர் அரசனுக்கு என்ற கதை பிரபலமான ஒன்று. அறுபதினாயிரம் குழந்தைகள் ஓர் அரசனுக்கு?இருந்திருக்கிறார்கள். சாகரா என்னும் அரசனுக்கு. (புராணத்தில் இந்த அறுபதினாயிரம் என்னும் எண் ஏன் வசீகரமாய் இருந்திருக்கிறது என்பதைத் தீர விஜாரிக்க வேண்டும்.)  சாகராவிடம் உள்ள ஒரு குதிரையை இந்திரன் …

அப்பாவும் பிள்ளையும்

சந்தோஷ் குமார் மோகன் காலை பற்றும் மழலை யை அள்ளி தூக்கி அண்ணா ந்து பார்ப்பான், தோள்களில் வைத்துக் கொண்டாடுவான், பல்லக்கு தூக்கி அழகு பார்ப்பான், தன் பிள்ளைகளை உயரத்தில் வைத்தே பழக்கப்பட்ட இதயம் அப்பா...!!! *********************** அவனை தூக்கி விளையாடிய…
‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

மம்முட்டிக்கு வயதாவதில்லை! மம்முட்டி மனதிற்கும் ஆன்மாவுக்கும் உள்ள தொடர்பின் முதல்படியிலேற முற்படும் மா கனவு. மம்முட்டி நடிக்கும் படங்களில் மற்றவர்களின் முகங்களும் இயக்கங்களும் மங்கலாகவே தெரிவது இன்றல்ல நேற்றல்ல. மம்முட்டி காற்றுபோல்; அவரவருக்கு மட்டும் என்று எண்ணுவதைக் காட்டிலும் அபத்தம் வேறிருக்க…

வெகுண்ட உள்ளங்கள் – 7

கடல்புத்திரன் ஏழு இப்ப, அவன் வந்திருக்கிற நிலை வேறு ! இயக்கத்திற்கு தன்னை அர்ப்பணித்தவனாக, இப்படி போனது எல்லாச் சாதியிலும் அதிகமானதாகவே இருந்தன. இளைஞர்கள் பழைய பிற் போக்குத் தனங்களை கட்டியழ விரும்பாமல் வீட்டை விட்டு , விட்டு, ஒடி, ஒடி…

கட்டங்களுக்கு வெளியே நான்

க. அசோகன் அன்புள்ள அப்பா, இந்தப் பதிவை என்னவென்று வகைப்படுத்த முடியாத இந்த முயற்சியை நீங்களே முதலில் அறிய வேண்டும் என்ற ஆவலில் இதை எழுதுகிறேன். இதனை ஏன் எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்கு முதலில் இருந்தது. ஆனால் நியாயமான…

அவளா சொன்னாள்..?

          என்ன தப்பு நான் சொல்றதுல...? - அழுத்தமாய்க் கேட்டார் சந்திரசேகரன். அவரின் கேள்விக்கு வேறு எந்தவிதமான பதிலும் ஒப்புடையதாக அவருக்குத் தோன்றவில்லை. ஆனால் அதை இவளிடம் போய்ச் சொல்கிறோமே என்பதுதான். தான் ஒரு கருத்தில் ஊன்றிவிட்டதைப் போல, அவளும் ஒன்றில்…
உண்மை எது பொய்யி எது ஒண்ணும் புரியல்லே…

உண்மை எது பொய்யி எது ஒண்ணும் புரியல்லே…

கோ. மன்றவாணன்      பாடல் வாய்ப்பு இல்லாமல் வருந்திய வாலி அவர்கள் ஊருக்கே போய்ப் பிழைத்துக்கொள்ள முடிவு எடுத்த போது கண்ணதாசன் எழுதிய பாடல் ஒன்றைக் கேட்டார். அந்தப் பாடல் தந்த ஊக்கத்தால் ஊருக்குச் செல்லும் முடிவை மாற்றிக்கொண்டார் என்றவாறு ஒரு…

சலனங்களும் கனவுகளும்

முல்லைஅமுதன் அப்பாவின் முகத்தில் எப்படி முழிப்பது? பயத்தினால் கண்கள் இருண்டது. 'இண்டைக்கும் அடிவிழப்போகுது' மாமி முந்தி அடிவிழாமல் தடுத்தவ.அவவும் உயிரோட இல்லை.அம்மா பாவம்..அப்பாவின் கோபத்திற்கு முன்னால் அவளால் ஒன்றும் செய்யமுடியாது. அப்பாவும் கோபம் வந்தால் சப்பாத்துக் காலால்,தன் இடுப்பு பெல்ட்டைக் கழற்றி…