அவசியம்

குணா பெற்ற மகன்,  ஐ.ஐ.டி யில் படித்து அமெரிக்கா சென்று மேல் படிப்பு முடித்து முனைவர் பட்டமும் பெற்று, பிறந்த மண்ணில் வேலை செய்ய வந்த போது, பெற்றவர்களுக்கு மகிழ்ச்சி. பையன் கூடவே இருப்பானென்று. ஊர்ப் பக்கம் ஒரு பெண்ணைப் பார்த்து,…

திருவாலி, வயலாளி மணவாளன்

                                                                        எம்பெருமானைத் திருமகள் ஆலிங்கனம் செய்ததால் இத்தலம் திருவாலி ஆயிற்று. திவ்யதேசக் கணக்கில் ஒன்றாக இருந்தாலும் இது இரு தனி ஊர்களாகவே உள்ளது. திரு வாலியில் நரசிம்மர் சந்நிதியும் அதற்கு 3 கி.மீ தொலைவில் திரு நகரியில் வயலாளி மணவாளன்,…
கலந்த கேண்மையும் கடவுள் நம்பிக்கையும்

கலந்த கேண்மையும் கடவுள் நம்பிக்கையும்

அழகர்சாமி சக்திவேல் கலை உணக் கிழிந்த முழவு மருள் பெரும் பழம்சிலை கெழு குறவர்க்கு அல்கு மிசைவு ஆகும்,மலை கெழு நாட மா வண் பாரி,கலந்த கேண்மைக்கு ஒவ்வாய் நீ என்புலந்தனை ஆகுவை புரந்த யாண்டே  பெருந்தகு சிறப்பின் நட்பிற்கு ஒல்லாது,ஒருங்கு…

தக்கயாகப்பரணி [தொடர்ச்சி] 191–200

                              தண்ணார் மதியக் கவிகைச்செழியன்                         தனிமந்திரிகாள்! முனிபுங்கவர் ஓர்                   எண்ணாயிர வர்க்கும் விடாத வெதுப்பு                             இவனால்விடும் என்பது இழிதகவே.          [191]      [தண்ணார்மதியம்=குளிர்ச்சியான முழுநிலவு; கவிகை=குடை; விடாத=விலகாத; வெதுப்பு=சூடு; விடும்=நீங்கிவிடும்; இழிதகவு=அறியாமை]        ”முழுநிலவின் குளிர்ச்சி போல வெண்கொற்றக்…
நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்

நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்

எனக்கு ஏழு வயதாகும் போதே அப்பா என்னை மலேயாவுக்கு கூட்டி வந்துவிட்டார். கோலாலம்பூரில் பெடாலிங் ஜெயாவுக்குப் பக்கத்தில் ஒரு கம்போங்கில் அப்பாவின் உணவுக்கடை. பெரிய இடம். பெரிய கழிவறை. கழிவறைக்கும் கடைக்கும் இடையே நீள அகலமான சிமெண்டுப் பெஞ்சுகள். அந்தப் பெஞ்சில்தான்…
குருகுலத்தில் பூத்த இலக்கிய மலர் ஒன்று – பத்மா சோமகாந்தன்

குருகுலத்தில் பூத்த இலக்கிய மலர் ஒன்று – பத்மா சோமகாந்தன்

த. நரேஸ் நியூட்டன் தமிழ் இலக்கிய படைப்பாளினி பத்மா சோமகாந்தன் அறிமுகம் “கற்கக் கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக” எனும் வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கொப்ப தமிழ் இலக்கிய வளர்ச்சியில் எழுத்தாளர்களாக வலம் வந்து பல படைப்புக்களை தமிழ் வளர்ச்சிக்காய்…
கவிதையும் ரசனையும் – 4

கவிதையும் ரசனையும் – 4

அழகியசிங்கர்             இங்கு இப்போது விக்ரமாதித்யன் என்ற கவிஞரின் கவிதையை எடுத்துக்கொண்டு பேசலாமென்று நினைக்கிறேன்.  ஒரு கவிஞருடைய ஒரு கவிதையை எடுத்துக்கொண்டு அதன் மேன்மையைப் பேசுவதுதான் இக் கட்டுரையின் நோக்கம்.           ஒரு காலத்தில் விக்ரமாதித்யனும் பிரம்மராஜனும் தமிழில் கவிதைகள் எழுதிக் குவித்தவர்கள்.  இதில் விக்ரமாதித்யன் கவிதைகள் எல்லோருக்கும் புரியும்.  இலக்கியத்தரமான ஜனரஞ்சகமான கவிதைகள். …
வரிக்குதிரையான புத்தகம்

வரிக்குதிரையான புத்தகம்

 ஜோசஃப் ஜேம்ஸ் என்பவரைப் பற்றி  சுந்தர ராமசாமி எழுதிய ஜே.ஜே குறிப்புகள் என்ற  நாவலை வாசித்தபோது பேனாவாலும் ஹைலைட்டராலும் எனக்குப் பிடித்த பகுதிகளைக்  கோடிட்டேன். புத்தகத்தின் பெரும்பாலான பக்கங்களில் கோடாகி, புத்தகத்தின் பக்கங்கள் வரிக்குதிரையின் தோலாக மாறிவிட்டது. மீண்டும் வாசித்தேன். அப்பொழுது…

மிஸ்டர் மாதவன்

குமரி எஸ். நீலகண்டன் கொரோனா காலம் எல்லா மனிதர்களைப் போல் என்னையும் வீட்டில் முடக்கியது. எல்லோரையும் வீட்டிற்குள் அனுப்பி விட்டு  சாலைகளையெல்லாம் கடவுள் தூசி தட்டிக் கொண்டிருக்கிறார். காற்றையும் தண்ணீரையும் அண்ட வெளிகளையும் சுத்தப்படுத்திக் கொண்டிருக்கிறார். ஏன்? ஓசோன் துளையைக் கூட…