ஏசு மகான் உயிர்த்தெழ வில்லை !

ஏசு மகான் உயிர்த் தெழவில்லை     சி. ஜெயபாரதன், கனடா   சிலுவையைத் தோளில் சுமந்து மலைமேல் ஏறி வலுவற்ற நிலையில் ஆணியால்  அறையப்பட்ட தேவ தூதர் மரித்த பிறகு, மூன்றாம் நாளில் தோன்றி உயிர்த் தெழ வில்லை ! ஆணி…

நீதிபதி அய்யாவுக்கு ஒரு சேதி!

ஜோதிர்லதா கிரிஜா      (21.1.2002  “பெண்ணே நீ” இதழில் வந்தது. “மாற்றம்” எனும் சேதுஅலமி பிரசுரத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள சிறுகதை.)       ராஜாத்தி சாமி படங்களுக்கு முன்னால் இருந்த குத்துவிளக்கை ஏற்றிய பின், வழக்கம் போல் கண்களை மூடிய நிலையில்,…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                        வளவ. துரையன்                                                    ஏறு களிறெனஏறி எரிவிழி                               ஈசர் பதினோரு தேசரும்                         கூருபடுபிறை ஆறு சுழல்சடை                               யோடு முடுகினர் கூடவே.               251   {ஏறு=காளை; களிறு=யானை; எரிவிழி=நெருப்புடைய கண்; கூறு=துண்டான ஆறு;…

கவிதையும் ரசனையும் – 14 ஆத்மாநாம்

அழகியசிங்கர்                  இந்தப் பகுதியில் இதுவரையில் ஆத்மாநாம் பற்றி எதுவும் எழுதியதில்லை.  ஏன்?  உண்மையில் நான் ஆத்மாநாம் கவிதைகளைப் பற்றி இரண்டு மூன்று கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். இந்தத் தொடரில் அவருடைய சில கவிதைகளை எடுத்து எழுத வேண்டுமென்று நினைக்கிறேன்.               ஆத்மாநாம் உயிரோடு  இருந்தபோது நான் இரண்டு…

எஸ்எம்,ஏ ராம் சில நினைவுகள்

அழகியசிங்கர்எஸ்எம்,ஏ ராம் இறந்து விட்டார் (02.04.2021) என்ற செய்தியை பாரவி மூலம் அறிந்து வருத்தப்பட்டேன்.ராமைப் பல ஆண்டுகளாக அறிவேன். நானும் அவரும் மாம்பலம் ரயில்வே நிலையத்தில் விடைபெறும் தறுவாயில் பல மணி நேரம் பேசியிருக்கிறோம்அவர் அதிகம் படித்தவர். தனியார்ப் பள்ளியில் மிகக்…

உலக வர்த்தக சூயஸ் கால்வாய் கடல் மார்க்கப் போக்கு ஒருவாரம் தடைப் பட்டது.

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா   2021 மார்ச்சு 23 ஆம் தேதி சூயஸ் கடல் மார்க்கக் கால்வாயின் குறுகிய அகற்சிப் பகுதியில் ஊர்ந்து செல்லும் போது, பேய்க் காற்று அடித்து 400 மீடர் [1300 அடி]…

முதல் மரியாதை தமிழில்  ஒரு செவ்வியல் திரைப்படமா ?

  நடேசன் -  அவுஸ்திரேலியா   ------------------------------------------------------------------------------ இளமைக்காலத்தில்  இயக்குநர் பாரதிராஜாவின்  முதல் மரியாதை திரைப்படத்தை   பார்த்தபோது,  என்னைக் கவர்ந்தது என்னவென்றால்,   அக்காலத்தில்  சிவாஜி ரசிகனாக இருந்த  எனக்கு   மத்திய வயதான ஒரு வருக்கு  இளம் பெண்ணில் ஏற்பட்ட காதல் ஒரு…

பூராம்  கவிதைகள்

    1.   கவிதை விற்றவனின் பிரதிகள்  காலவிதை உருமாற்றிய பிம்பம் தன்னைத் தேடி காலம் தொலைத்து காலமாகி கரைந்துபோக...   முடிவில்லா வெளியில் தானுமாகி அவையுமாகி அவளுமாகி ...   நீக்கமற நிறைந்த ஏதோவொன்றின் மறுபிரதி நான்.  …

தில்லிகை | ஏப்ரல் 10 மாலை 4 மணிக்கு | பௌத்தத்தை நினைப்பதும் நிகழ்த்துவதும் – அயோத்திதாசர் & அம்பேத்கர்

  வணக்கம் #தில்லிகை    2021 ஏப்ரல் மாத இணையவழி சந்திப்பு * தலைப்பு     பௌத்தத்தை நினைப்பதும் நிகழ்த்துவதும் அயோத்திதாசர் & அம்பேத்கர் * உரை   பேரா. டி. தருமராஜ் பண்பாட்டு ஆய்வாளர்  * நிகழ்வு 10.04.2021 சனிக்கிழமை மாலை 04.00 மணிக்கு Google Meet வழியாக நிகழும்.…

திருவளர் என்றாலும்… திருநிறை என்றாலும்…

கோ. மன்றவாணன் நண்பர் ஒருவருக்காகத் திருமண அழைப்பிதழை எழுதி அச்சடிக்கக் கொடுத்தேன். மெய்ப்புத் தந்தார்கள். திருநிறை செல்வன் என்றும் திருநிறை செல்வி என்றும் நான் எழுதித் தந்திருந்தேன். ஆனால் அவர்கள் திருநிறைச் செல்வன் என்றும் திருநிறைச் செல்வி என்றும் தட்டச்சு இட்டிருந்தார்கள்.…