Posted inகதைகள்
குருட்ஷேத்திரம் 13 (திருதராஷ்டிரன் என்ற யானைக்கு அங்குசமாக இருந்த காந்தாரி)
அங்ககீனமானவர்களை இந்த உலகம் கேலிக்குள்ளாக்குமே தவிர அவர்கள் உள்ளம் நோகுமே என்று வருத்தம் கொள்வதில்லை. அங்ககீனமாவர்கள் மீது பெண்கள் இரக்கம் காட்டுவார்களே தவிர அவர்களுக்கு வாழ்க்கை தர முன்வர மாட்டார்கள். கர்மவினை என்ற ஒற்றைப் பதில் அவர்களின் காயத்துக்கு…