குருட்ஷேத்திரம் 13 (திருதராஷ்டிரன் என்ற யானைக்கு அங்குசமாக இருந்த காந்தாரி)

    அங்ககீனமானவர்களை இந்த உலகம் கேலிக்குள்ளாக்குமே தவிர அவர்கள் உள்ளம் நோகுமே என்று வருத்தம் கொள்வதில்லை. அங்ககீனமாவர்கள் மீது பெண்கள் இரக்கம் காட்டுவார்களே தவிர அவர்களுக்கு வாழ்க்கை தர முன்வர மாட்டார்கள். கர்மவினை என்ற ஒற்றைப் பதில் அவர்களின் காயத்துக்கு…

குருட்ஷேத்திரம் 14 (யாதவ வம்சமும் கிருஷ்ணனும் துர்வாசரின் சாபத்தால் அழிந்தார்கள்)

        கிருஷ்ணன் கடவுளா? இந்த உலகத்தில் ஒருவன் மனிதனாக வாழ்ந்தாலே அவன் கடவுள் தானே! திரெளபதி சுயம்வரத்தில் தான் அர்ச்சுனனுக்கு அறிமுகமாகிறான் கிருஷ்ணன். தருமன் போர் தேவையா என சாத்விகம் பேசிய போது பாஞ்சாலி அவமானப்படுத்தப்பட்டதை சுட்டிக்காட்டி…

ப.தனஞ்ஜெயன் கவிதைகள்

  ப.தனஞ்ஜெயன்   1. நல்ல பிராண்ட் சார்ட் நல்ல பிராண்ட் செல் நல்ல பிராண்ட் வாட்ச் நல்ல ஓட்டல் நல்ல உணவு நல்ல வீடு நல்ல கம்பெனி வண்டி பிள்ளைகளுக்கு நல்ல ஸ்கூல் இதற்கு மேல் ஒரு சிலர் பிராண்டட்…

    கிண்டா

            வேல்விழிமோகன்                        அந்த குதரைக்கு “கிண்டா..”ன்னு பேரு வச்சேன். ஏன் அந்த பேருன்னு எனக்கு தெரியாது. ஆனா அப்படி…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 254 ஆம் இதழ்

  அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 254 ஆம் இதழ் செப்டம்பர் 12, 2021 அன்று வெளியிடப்பட்டது. இதழை https://solvanam.com/  என்ற வலைத்தள முகவரியில் படிக்கலாம். இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: நாவல்: இவர்கள் இல்லையேல் – பத்மா ஸச்தேவ்- டோக்ரி மொழி நாவல்- தமிழாக்கம்: அனுராதா…

ஸ்பேஸ் X ஏவிய விண்சிமிழ் முதன்முதல் நான்கு சுற்றுலா பொதுநபரை ஏற்றிச் சென்று பூமியை மூன்று நாட்கள் சுற்றி மீண்டது.

    Posted on September 19, 2021 September 15, 2021 ஸ்பேஸ் X விண்சிமிழ் நான்கு பொதுநபருடன் பாதுகாப்பாய் கடல் மீது இறங்கியது. பூஜிய ஈர்ப்பு அரங்கில் பொதுநபர் புரிந்த சர்கஸ் Leadership: 38-year-old Jared Isaacman – Shift4 Payments founder and…

பாரதியின் மனிதநேயம்

  டாக்டர். கே.எஸ்.சுப்பிரமணியன் *பாரதியின் பன்முகங்கள் பல்கோணங்கள் நூலிலிருந்து)   ‘பைந்தமிழ்த் தேர் ̈பாகன், அவனொ ̧ செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத்தந்தை! குவிக்கும் கதைக்குயில்! இந்நாட்டினைக் கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு! நீடுதுயில் நீக்க ̈ பாடிவந்த நிலா! காடு கமழும்…
உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை பன்னாட்டு கருத்தரங்கு  அமர்வுகள்

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை பன்னாட்டு கருத்தரங்கு  அமர்வுகள்

  உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின் சார்பில் ‘செந்தமிழ் வளர்த்த செம்மல்கள்-வ.உ.சி, பாரதி’ என்ற இணையவழிப் பன்னாட்டுக் கருத்தரங்கம் (20.09.2021 முதல் 24.09.2021 முடிய) ஐந்து நாள்கள்  இந்திய நேரம்: பிற்பகல் 4.00 மணிக்கு ஜூம் செயலி வழியே நடைபெறவுள்ளது. இக்கருத்தரங்கில்…
பாரதியை நினைவுகூர்வோம் – பாரதியாரின் மூன்று கவிதைகளும் டாக்டர்.கே.எஸ். சுப்பிரமணியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பும்

பாரதியை நினைவுகூர்வோம் – பாரதியாரின் மூன்று கவிதைகளும் டாக்டர்.கே.எஸ். சுப்பிரமணியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பும்

நான்   பாரதியார்   வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான், மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்; கானில் வளரும் மரமெலாம் நான், காற்றும் புனலும் கடலுமே நான் விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான், வெட்ட வெளியின் விரிவெலாம் நான்; மண்ணில்கிடக்கும் புழுவெலாம்…