நெருடல்

  கே.எஸ்.சுதாகர்   நள்ளிரவு, நாய்களின் ஓலம் சருகுகளின் சலசலப்பு நான்கு சுவர்களுக்குள் படுக்கை என்றாலும் நடுக்கம்தான் வருகிறது.    இது குளிரின் நடுக்கமன்று, குண்டின் நடுக்கம். பக்கத்து அறையில் அம்மா, தங்கை முன் விறாந்தையில் அப்பா, தம்பி ஓர் கணம் கிரிசாந்தி கமலிட்டா வந்து…
அஞ்சலிக்குறிப்பு: எழுத்தாளர் நந்தினிசேவியர் விடைபெற்றார் !

அஞ்சலிக்குறிப்பு: எழுத்தாளர் நந்தினிசேவியர் விடைபெற்றார் !

        இறுதிவரையில் முகநூலில் வலம் வந்தவர்                                                                             முருகபூபதி  “ Sino pharm 2nd dose . தடுப்பூசி  கடுப்பேத்தி படுக்கையில் வீழ்த்திவிட்டது. எதுபற்றியும் சிந்திக்கவோ எழுதவோ முடியவில்லை. மீண்டு எழுவேன். வருவேன். எழுதுவேன். இனிப்போதும். எனக்கே…
கவியின் இருப்பும் இன்மையும்

கவியின் இருப்பும் இன்மையும்

  ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)   சிலர் சதா சர்வகாலமும் SELF PROMOTION செய்தவாறும் உரக்க மிக உரக்கக் கத்தி சரமாரியாக அவரிவரைக் குத்திக்கிழித்து தம்மைப் பெருங்கவிஞர்களாகப் பறையறிவித்த படியும் பெருநகரப் பெரும்புள்ளிகளின் தோளோடு தோள்சேர்த்து நின்று தமக்கான பிராபல்யத்தை நிறுவப்…

தற்கால சிறுகதை, புதினங்களில் காலத்தின் சுவடுகள்

        (மாலினி அரவிந்தன் – பீல்பிரதேச கல்விச்சபை, கனடா)   (தமிழ்நாட்டில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்ப்பண்பாட்டு மையம் நடத்திய 11 ஆவது  பன்னாட்டுக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்டு, ‘தற்கால இலக்கியங்களில் காலத்தின் சுவடுகள்’ என்ற பன்னாட்டு ஆய்வு…
ஒரு கதை ஒரு கருத்து – கு.ப.ராவின் கனகாம்பரம்

ஒரு கதை ஒரு கருத்து – கு.ப.ராவின் கனகாம்பரம்

  அழகியசிங்கர்    (கு.ப.ராஜகோபாலன்)             இந்த முறையும் இரண்டு கதைஞர்களின் கதைகளை எடுத்து எழுதலாமென்று தோன்றியது.               இந்த இரண்டு கதைஞர்களும் மணிக்கொடி எழுத்தாளர்கள்.  மணிக்கொடி முப்பதுகளில் வெளிவந்த பத்திரிகை.  பி.எஸ்.ராமையாவின் ஆசிரியப் பொறுப்பில் மணிக்கொடி பத்திரிகை 1935 ஆம் ஆண்டிலிருந்து 3…
‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

      தினம் நிகழும் கவியின் சாவு அடிவயிறு சுண்டியிழுக்க பசி உயிரைத் தின்னும்போதும் ஆகாயத்தை அண்ணாந்து பார்த்து அங்கில்லாத பட்டுக்கருநீலத்தையும் பதித்த நல்வயிரத்தையும் அன்பு மனைவிக்கோ ஆழ்மனக் காதலிக்கோ சிறு கவிதையொன்றில் குசேலனது அவிலென அள்ளி முடிந்துகொண்டு தரச்சென்றவனை…

குருட்ஷேத்திரம் 15 (சாத்வீக மனம் கொண்ட பாண்டு)

      மனிதன் மரணத்தைப் பற்றி சிந்திப்பதில்லை. பிறந்தவுடனேனே இறந்தநாளும் நிர்ணயிக்கப்பட்டுவிடுகிறது. வாழ்க்கையின் வேர்களை ஊடுருவிப் பார்க்க மனிதமனம் எத்தனிப்பதில்லை. உலகத்தில் துர்சம்பவங்கள் நடைபெறாத நாளே கிடையாது. மரணம் கசப்பு மருந்தாக இருக்கலாம் ஆனால் அதைத் தவிர்க்க முடியாது. சக்கரவர்த்திகளும்…

குருட்ஷேத்திரம் 16 (தருமனால் ஏற்பட்ட தலைகுனிவு)

        இந்த உலகம் தர்ம கேந்திரம். தர்மம் இங்கே தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது. வாழ்க்கையில் முயற்சி முக்கால் பங்கு விதி கால் பங்கு. உலக மக்கள் பிறரிடமிருந்து என்ன ஆதாயம் அடையலாம் என்பதிலேயே குறியாய் இருப்பார்கள். பிறரது…

உப்பு பிஸ்கட்

     வேல்விழி மோகன் பாட்டு கேட்டுக்கொண்டிருந்த அவன் இப்போதுதான் திரும்பிப் பார்த்தான்.. அவள் “நாலஞ்சு முறை கூப்பிட்டு அமைதியாயிட்டேன்.. “ என்றாள்.. “என்ன விழயம்..?” என்றான் சலிப்புடன்.. அவன் சலிப்பை புரிந்துக்கொண்டு அமைதியாக இருந்தாள். சுள்ளென்று விழுவான்.. அவனுக்கு பாட்டு…