நட்பில் மலர்ந்த துணைமலராரம்

  . குரு அரவிந்தன்   இவன் இவள் ஐம்பால் பற்றவும், இவள் இவன் புன்தலை ஓரி வாங்குநள் பரியவும், காதல் செவிலியர் தவிர்ப்பவும் தவிராது, ஏதில் சிறு செரு உறுப மன்னோ, நல்லை மன்ற அம்ம பாலே மெல் இயல்…

கவிதையும் ரசனையும் – 21

  01.09.2021   அழகியசிங்கர்                   தமிழில் புதிய கவிதையை வகைமையைச் சமீபத்தில் அறிமுகப் படுத்தி உள்ளேன்.  அந்தக் கவிதை வகைமையின் பெயர் என்பா.               இது வெண்பாவிலிருந்து உருவான கவிதை வகைமை.               என்பாவிற்கு முக்கிய இலக்கிய விதிகளை…

ராமலிங்கம்

    எஸ்.சங்கரநாராயணன் •• எனது அருமை நண்பரும், இனிய வாசகரும், பதிப்பாளருமான திரு ராமலிங்கம் (நிவேதிதா பதிப்பகம்) கடந்த 29 ஆகஸ்டு 2021 அன்று இயற்கை எய்தினார். கல்லீரல் புற்றுநோய் எனக் கேள்வியுறுகிறேன். எனது கட்டுரைத் தொகுதி ‘உலகெனும் வகுப்பறை’…
ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

    வாசகக்காளான்கள் – 1   பத்தாயிரத்திற்கும் அதிகமான நாட்களுக்கு முன்பே  கவிதைபாட ஆரம்பித்தவன் குரலை இருந்தாற்போலிருந்து இரண்டு நாட்களுக்கு முன்பு ஒருவர் தன் கையடக்க அலைபேசியில் பதிவுசெய்து  ’ஃபார்வர்டு’ செய்ய வாசிப்பென்று துரும்பையும் எடுத்துக்  கிள்ளிப்போடத் தயாராயில்லாத  அ-வாசகர்கள்…