வெப்ப யுகக் கீதை

  இப்போது உன்னை மூழ்க்கி அமுக்குவது வெப்ப யுக சூரியன் ! விழித்துப் பார் ! பூகோள முன் சீர்நிலை மீளாத வாறு கோளாறாகப் போச்சு ! நீரில்லை  என்று அழுதாய்  நேற்று ! இடிமின்னல் ஓட்டை உடைத்து உனது வீட்டை மூழ்க்குது வருண பகவான் தான்!…

மனசு

    செல்வராஜ் ஜெகதீசன்     “எவ்வளவு நாள் இப்படி ஏமாளியாவே இருக்கப் போறீங்க?”   வீட்டுக்குள் நுழைந்த சுந்தரத்தை, வரவேற்றது ஜானகியின் கேள்வி.     ஹாலில் படித்துக் கொண்டிருந்த பெண்ணும் பையனும் ஒரே நேரத்தில் நிமிர்ந்து அப்பாவைப்…

நண்பர் வீட்டு புதுமனை புகுவிழா

  க.தூயவன்   நண்பர் வீட்டு புதுமனை புகுவிழா அழகான கைப்பிடியுடன் கம்பீரமாய் வரவேற்கிறது தேக்குமர கதவு நெளி நெளியாய் வரி வரியாய்  செதுக்கிய வேலைப்பாடுகளுடன் நிறைய சன்னல்கள் வேங்கை மரத்திலும் உத்திரத்து பிடிமானங்கள்  இழுப்பை மரத்திலும் வேம்பில் நேர்த்தியாய்  தூண்களும்…
திருமந்திர சிந்தனைகள்: மூலரின் காலம், பெயர், இடம், வரலாறு

திருமந்திர சிந்தனைகள்: மூலரின் காலம், பெயர், இடம், வரலாறு

  விஜய் இராஜ்மோகன்   சென்ற கட்டுரையை படித்துவிட்டு நண்பர் துகாராம் கோபால்ராவ் எனக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார், 1200 வருடங்கள் என்று எழுதியிருக்கின்றீர்களே, திருமந்திரத்தின் மொழி மிகவும் எளிமையாக இருக்கிறதே சமீபகாலத்தில் – ஒரு நான்கைந்து நூற்றாண்டுகளுக்குள் எழுதப்பட்டது போல…

பெண் பிள்ளையானாலும் என் பிள்ளை

  ஜோதிர்லதா கிரிஜா (தினமணி கதிர் 20.10.2002 இதழில் வந்தது.  “மாற்றம்” எனும் சேது-அலமி பிரசுரத்தின் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.)       செண்பகத்துக்குப் பிள்ளைப்பேற்று நாள் வெகு நெருக்கத்தில் வந்துவிட்டது. வயிற்றைத் தூக்கிக்கொண்டு அவளால் நடக்கவே முடியவில்லை. தோள்களையும் கைகளையும்…

தீட்சண்யம் 

    க.தூயவன்   பெருமரம் ஒன்றை நனைக்கும்வரை அது மழையாகத்தானிருந்தது கிளைதொட்டு இலைதொட்டு மலர்தொட்டு காம்புதொட்டு கனிதொட்டு நுனிதொட்டு பச்சையத்தில் வழிந்தோடி  வேர்தொட்டு மண்தொட்ட பிறகு சர்வ நிச்சயமாய் அது மழையாய் மட்டும் இல்லை..   க.தூயவன்

காற்றுவெளி கார்த்திகை 2021

  காற்றுவெளி கார்த்திகை 2021 வணக்கம், கார்த்திகை (2021)மாத மின்னிதழ் தங்கள் பார்வைக்கு வருகிறது. இவ்விதழில், தங்கேஸ் (கவிதை) நௌஷாட் கான் லி (சிறுகதை) சந்திரா மனோகரன் (கவிதை) உடப்பூர்.வீரசொக்கன் (சிறுகதை) மு.ஆறுமுகவிக்னேஷ் (கவிதை) ஜெயவதி நித்தியானந்தன் (சிறுகதை) கலைவாணி சுரேஷ்பாபு(துபாய்) மயில் மகாலிங்கம் (சிறுகதை) கலை (கவிதை) கண்ணன் (கவிதை) கோவிலூர் செல்வராஜன் (சிறுகதை) தீப திலகை (சிறுகதை) சுந்தர் நிதர்சன் (சிறுகதை) கே.எஸ்.சுதாகர் (குறுங்கதை) சம்பூர் சமரன் (சிறுகதை) வீரசோழன்.க.சா.திருமாவளவன் (கவிதை) பெரணமல்லூர் சேகரன் (சிறுகதை) பிரேமா(நூல் அறிமுகம்) அய்யனார் ஈடாடி (கவிதை) ஏலையா.க.முருகதாசன் (சிறுகதை) கவிஞர்.தக்ஷன் .தஞ்சை (கவிதை) வேலணையூர்.ரஜீந்தன் (கவிதை) பாக்ய பாரதி (கவிதை) சிபானா அஸீம்(கவிதை) அத்தாவுல்லா (கவிதை)…

குருட்ஷேத்திரம் 30(திருதராஷ்டிரனுக்கு விதுரர் சொன்ன சத்திரிய தர்மம்)

    இந்த உலகம் எதற்காக இருக்கிறது. எதன் பொருட்டு இந்த உலகம் நடத்தப்படுகிறது. உலக இயந்திரத்தில் எத்தனை கோடி உயிர்கள் சிக்கி உழல்கிறது. எதற்காக நிந்திக்கப்பட்டிருக்கிறோம் என்று கூட எவருக்கும் தெரியவில்லை. துன்பத்திற்கு பரிசாக கனவுகளைத்தான் மதங்கள் அளிக்கிறது. எதைப்…

“வள்ளுவத்தின் விரிவும் வீச்சும்”

  தமிழ், இந்த உலகிற்கு தந்த மிகப் பெரிய கொடை,  “வள்ளுவம்”.   தேசியம் எனும் யூடியூப் சேனலில்,   “வள்ளுவத்தின் விரிவும் வீச்சும்” என,   தனது  நீண்ட நெடிய அனுபவத்தில்  எழுத்தாளர் பிரபாகரன் , தனது கருத்துச் சிந்தனைகளை பகிர்கிறார்.   இதை https://www.youtube.com/watch?v=uFkqqSpVaDs  …
2020ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு – கவிஞர் சுகிர்தராணி   , பேரா. ஸ்டாலின் ராஜாங்கம்

2020ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு – கவிஞர் சுகிர்தராணி   , பேரா. ஸ்டாலின் ராஜாங்கம்

  2020ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு   அமெரிக்கத் தமிழர்களின் ’விளக்கு’ இலக்கிய அமைப்பின் 25வது (2020) “புதுமைப்பித்தன் நினைவு” விருதுகளை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். எழுத்தாளர் திலகவதி, பேரா. சு. சண்முகசுந்தரம், கவிஞர் சமயவேல் ஆகிய மூன்று உறுப்பினர்களைக் கொண்ட…