திருமந்திர சிந்தனைகள்: பெருவுடையாரின் மூலமும் ஸ்ரீஅரவிந்தரின் குறிப்பும்

    விஜய் இராஜ்மோகன்   சிறு வயது முதல் cliché ஆக கேட்ட வாக்கியம், ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பது. ரொம்ப வருடங்கள் கழித்துதான் இது திருமூலர் சொல்லிய வாக்கியம் என்பது தெரிந்தது. இவ்வாறு பாடுகிறார் திருமூலர்:…

என்னை நிலைநிறுத்த …

    ஸ்ரீரங்கம் சௌரிராஜன்   பின்னால் கிடக்கும் செவ்வக வெளியில் ஆழ்ந்த இருட்டு ஆக்கிரமிக்கிறது   ஐந்தாறு  அகல் விளக்குகளின் வெளிச்சம் ஆறுதல் அளிக்கிறது   அவ்வப்போது சில தீக்குச்சிகளின் உரசலில் தற்காலிக வெளிச்சம் மனம் நிரப்பும்   இழந்ததால்…

“தையல்” இயந்திரம்

  ஜோதிர்லதா கிரிஜா (1998 லேடீஸ் ஸ்பெஷல் ஆண்டு மலரில் வந்தது.  கவிதா பப்ளிகேஷன்ஸ் – இன் “நேர்முகம்” எனும் தொகுதியில் உள்ளது.)       ஏழைக்கேற்ற எள்ளுருண்டை என்பதற்கேற்ப, அமிர்தாவின் திருமணம் எளிய முறையில் நடந்து முடிந்துவிட்டது. அம்மாவுடன் இருபத்து மூன்று…

குருட்ஷேத்திரம் 29 (மண்ணின் மகாபுருஷர்  பீஷ்மர் உரைத்த கதை)

      வாழ்க்கையில் சிலருக்கு இன்பத்துக்கு மேல் இன்பம் வந்து கொண்டே இருக்கிறது. சிலருக்கு துன்பத்துக்கு மேல் துன்பம் வந்து கொண்டே இருக்கிறது. கத்திக் கத்தி முட்டி மோதிப் பார்த்தாலும் எந்தக் கதவும் திறப்பதில்லை. ஆயிரம் கடவுளர்களில் ஒரு கடவுள்…
டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனுக்கு எங்கள் எளிய நினைவஞ்சலி

டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனுக்கு எங்கள் எளிய நினைவஞ்சலி

லதா ராமகிருஷ்ணன்     டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனின் முதலாம் ஆண்டு நினைவுநாளாகிய அக்டோபர் 24 அன்று திரு. கே.எஸ்.சுப்பிரமணியனுக்கான எளிய நினைவஞ்சலியாய் அவருடைய எழுத்துகள் சிலவும் அவரைப் பற்றி சிலர் கூறுவதும் இடம்பெறும் ஒரு இருமொழித் தொகுப்பு புதுப்புனல் பதிப்பகத்தால் வெளியாகியுள்ளது.…
செந்தமிழ் இலக்கியம் சொல்ல மறந்த சுந்தரக் களவியல்

செந்தமிழ் இலக்கியம் சொல்ல மறந்த சுந்தரக் களவியல்

    அழகர்சாமி சக்திவேல்   என் கனியிதழ் அன்பன் கடுமையாய்ப் பேசான் ஒயின் மதுவை எனக்கு ஊட்டவும் தவறான்   நித்தம் காலையில் நீக்குவான் என் உடைகளை “நானே உன் உடைகளை மாற்றுவேன் வா..” என்பான்   அவன் தரும்…

மரமும் கொடியும் 

      ஸிந்துஜா  சார்லஸ் எட்டாங் கிளாசுக்கு வந்த போது சாரா டீச்சரைப் பார்த்தான். அவள்தான் அவனுடைய வகுப்பு ஆசிரியை என்று பள்ளிக்கூடம் ஆரம்பித்து ஒரு வாரம் சென்ற பின் அவள் லீவிலிருந்து வந்த போது தெரிந்தது. சாரா டீச்சர் பள்ளிக்கூடம் ஆரம்பிக்கும்…

பெண்ணுக்கென்று ஒரு கோணம்

    ஜோதிர்லதா கிரிஜா (கல்கி தீபாவளி மலர்-1987 இல் வந்தது.  “மகளுக்காக” எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.)                தயாநிதியும் கிருத்திகாவும் ஒருசேரத் தலை உயர்த்தித் தங்கள் தாயைப் பார்த்தார்கள். இருவருக்கும் முன்பாகப் பரப்பி  இருந்த இலைகளில்…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 257 ஆம் இதழ்

  அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 257 ஆம் இதழ், சென்ற 24 அக்டோபர் 2021 அன்று வெளியிடப்பட்டது. இதழை https://solvanam.com/ என்ற முகவரியில் படிக்கலாம். இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு. கட்டுரைகள்: கி ரா : நினைவுகள்  அ. ராமசாமி   உண்மைகள் எளிதானவை- பாவண்ணன் – மதுமிதா   செருப்பிடைச் சிறுபரல்! – நாஞ்சில் நாடன்   மகாத்மாவின் மேலாடை துறவு: முன்னரும் பின்னரும் – பேரா. இராம் பொன்னு   ஷோபாசக்தியின் இச்சாவும் மானுட அவலமும் – ஜிஃப்ரி ஹாசன்   நீலி – லோகமாதேவி   வெண்முரசு பிள்ளைத்தமிழ் – வேணுகோபால் தயாநிதி   அதுல பாருங்க தம்பி…I – கிருஷ்ணன் சங்கரன்   ஜீ பூம்பா – பானுமதி ந.   பருவநிலை சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள் – ரவி நடராஜன்   சந்ததிகளை உருவாக்கும் உழைப்பு – தைஸ் லைஸ்டர் (தமிழாக்கம்: கோரா)   மலர்ந்தும் மலராத பாதி மலர் போல - உத்ரா     கதைகள்:…