Posted inகதைகள்
குருட்ஷேத்திரம் 28 (சத்திரிய தர்மம் பற்றி தருமனின் ஐயம்)
மகாபாரதக்கதை வடிவில் நமக்கு தர்மத்தை போதிக்கிறார் வியாசர். உலகமே தர்மம், அதர்மம் என்று இரு அணியாகப் பிரிந்து நிற்கிறது. அதர்மத்தின் கை மேலோங்கும் போதெல்லாம் நான் அவதாரமெடுப்பேன் என்பது உண்மை வழி நடப்பவர்களுக்கு பரம்பொருள் தந்த வாக்குறுதி. இந்த உலகச்சக்கரம்…