முருகபூபதியின் புதிய நூல்  “யாதுமாகி” 28 பெண் ஆளுமைகள் பற்றிய பதிவு

முருகபூபதியின் புதிய நூல்  “யாதுமாகி” 28 பெண் ஆளுமைகள் பற்றிய பதிவு

          முருகபூபதியின் புதிய நூல்  யாதுமாகி         28 பெண் ஆளுமைகள் பற்றிய பதிவு இம்மாதம் 26 ஆம் திகதி சனிக்கிழமை                     மெய்நிகரில் வெளியீடு அவுஸ்திரேலியாவில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக வதியும் எழுத்தாளர் முருகபூபதி எழுதியிருக்கும் 28…

அகவைகள் நூறு கண்டதோர் சஞ்சிகை

    சக்தி சக்திதாசன் "ரீடர்ஸ் டைஐஸ்ட்" எனும் பெயர் அடிபடாத நாடுகள் இல்லை என்றே கூறலாம். தனக்கென ஒரு தனிப்பாணியை வகுத்துக் கொண்டு வாசகர்கள் மத்தியில் ஒரு பிரபலமான இடத்தை வகித்து வரும் ஒரு ஊடக சஞ்சிகையாக "ரீடர்ஸ் டைஐஸ்ட்" ஐ நாம் காணக்கூடியதாக உள்ளது.…
ஜீவ கரிகாலன் சிறுகதைத் தொகுப்பு

ஜீவ கரிகாலன் சிறுகதைத் தொகுப்பு

    அழகியசிங்கர்   ஜீவ கரிகாலன் சிறுகதைத் தொகுப்பின் பெயர் ஒரு நீளமான பெயர் "ஒரு சம்பிரதாய தேநீர் சந்திப்பு அல்லது ஒரு விநோதமான கைத்தடியின் அசுவாரசியமான கதை & பிற கதைகள்' குந்தவை என்ற பெண் எழுத்தாளரின் கதைத்…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 266 ஆம் இதழ்

  அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 266 ஆம் இதழ் சென்ற ஞாயிறு அன்று (13 மார்ச் 2022) வெளியிடப்பட்டது. இதழை https://solvanam.com/ என்ற வலைத்தள முகவரியில் படிக்கலாம். இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: கலாஸ்ஸோவை வாசித்தல் – பாகம் I – நம்பி நாங்களும் படைத்தோம் வரலாறு – ஊர்மிளா பவார் (SPARROW ஆவண அமைப்பின் இந்தியப்…
எஸ் சாமிநாதன்  விருது வழங்கும் விழா

எஸ் சாமிநாதன் விருது வழங்கும் விழா

  13 03 2022 - எஸ். சாமிநாதன் விருது வழங்கும் நிகழ்ச்சி சிறப்புற நடைபெற வந்திருந்து கொண்டாடிய நண்பர்கள் அனைவருக்கும்,தலைமை ஏற்று நடத்திக்கொடுத்த பேரா. ஓவியர் சிற்பி எஸ். முருகேசன் அவர்களுக்கும் வணக்கம். வாழ்த்துகள்    

துருக்கி நாட்டில் நடந்த ரஸ்யா – உக்ரைன் பேச்சுவார்த்தையின் அடுத்த கட்ட நகர்வு  என்ன?

            குரு அரவிந்தன்   ‘ரஸ்யாவால் உக்ரைனின் சில நகரங்களைக் கைப்பற்ற முடியுமே தவிர முழுநாட்டையும் கைப்பற்ற முடியாது’ என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்திருந்தார். பேச்சு வார்த்தை மூலம் இந்த யுத்தத்தை…

பாடம்

      ஆ. ஸ்டாலின் சகாயராஜ் முறுக்கு மூக்கங்கயிறு     துளைக்காத காளை அடக்கம் அதை மறந்து     குதிக்கும் காலால் பிடித்து அடக்குபவரை    உதைத்து தாக்குகிறது கொம்பை முறைத்து காட்டுகிறது      கோவம் தலைக்கேறுகிறது பாவம், அடக்கி…

புதிய வாழ்க்கையில் புதிய தலைமுறை – அந்நியர்கள் சுப்ரபாரதிமணியன் நாவல்

  சி ஆர் ரவீந்திரன் முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் ,,கவிஞர் வைரமுத்து , மூதறிஞர் அவ்வை நடராஜன் போன்றவர்களை கொண்ட                             ” எழுத்து ”அறக்கட்டளை ஆண்டுதோறும் ஒரு சிறந்த நாவலுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கி வருகிறது .சென்ற ஆண்டின்…
அஞ்சுவாசல் கிட்டங்கி…

அஞ்சுவாசல் கிட்டங்கி…

    மஹ்மூது நெய்னா .எஸ் – கீழக்கரை   காற்றடி காலம் அது..பொழுது புலரத் தொடங்கி இருந்தது..   வடக்கே ஊர் மக்களை திகிலூட்டும் அஞ்சுவாசல் கிட்டங்கி இருந்த திசையில் இருந்து ஆந்தைகளின் கூகை குளறல்கள் அலையோசையையும் மிஞ்சி காதில் சன்னமாக…

நில்லாதே  போ பிணியே …

                 ஜனநேசன்    மனைவி   விம்மி விம்மிக் கேவினாள் ; வறண்ட  உதடுகளைத்  தாண்டி குரல் எழும்பவில்லை.; கண்ணீர் பொங்கியது. கணவன்   அவளது தோளைப்  பரிவுடன்  தொட்டு  “ அழுவதை  நிறுத்து;…