கொரனாவின்பின்னான பயணம்

கொரனாவின்பின்னான பயணம்

நடேசன் வாழ்வில் பயணங்கள் என்பது  நூறு புத்தகங்களைப் படிப்பதற்குச் சமனானது என்று எங்கோ படித்த நினைவு. அதே நேரத்தில் புத்தகங்களை வாசிப்பதும்,  இருந்த இடத்திலிருந்தே  யாத்திரை செய்வது போன்றது என்பார்கள்.  எனது பயணம் எப்பொழுதும் புத்தகங்களுடனேயே  இருக்கும் என்பதால் இரட்டை சந்தோசம்…
வானத்தில் ஓர் போர்

வானத்தில் ஓர் போர்

ரோகிணி கனகராஜ்   இருட்டு நிசப்தத்தைப் போர்த்திக் கொண்டு சுருண்டு படுத்திருந்த வேளையில்... வானத்தில் ஓர்போர் நடந்துக்கொண்டிருக்கிறது...   போர்வீரர்களென  திரண்ட மேகங்கள் ஆவேசக் காட்டெருமைகளென முட்டிமோதிக்கொள்கின்றன... இடியின் சத்தம் குதிரையின்  குளம்பொலியென கேட்டுக்கொண்டிருக்கிறது...   பளபளவென வாளெடுத்து சுழன்றுசுழன்று வீசுகின்றன…

துயரம்

எஸ்.சங்கரநாராயணன்   லண்டனில் பனி பெய்ய ஆரம்பித்தால் பகலிலேயே கூட பொழுது மங்கி ஒரு மெழுகு பூசி பழைய சாமான்போல பீங்கான் தன்மையுடன் காண்கிறது. அடிக்கடி துவைத்து நீர்க் காவியேறிய உடை போல. வாணலியில் வெண்ணெய் உருகுவது போல மேகம் உடைந்து…
’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

கவிமன வேதியியல் மாற்றங்கள் Dr. Jekyll ஆகவும் Mr.Hyde ஆகவும் மாறிக்கொண்டே யிருப்பவர்கள் முன்னவராக இருக்கும்போது அன்பே சிவம் என்று பண்ணிசைக்கிறார்கள்.... பின்னவராக மாறி காது கூசுவதாய் தங்களுக்குப் பிடிக்காதவர்களை வசைபாட ஆரம்பித்து விடுகிறார்கள். கொன்றழிக்கத்தோதாய் சொற்களின் கூர்நுனியில் நஞ்சுதோய்த்து அவர்கள்…

பயணம் – 4

  ஜனநேசன்  4 காலை 6 மணி ஆயிற்று.  ரயிலுக்குள் சூரியவெளிச்சம் ஊடுருவியது.  அக்கம் பக்கத்தில் எழுந்து பல்துலக்கியும், கழிவறைக்குப் போவதுமாக இருந்தார்கள்.  ஜன்னல் திரையை நன்றாக விலக்கிப் பார்த்தான்.  சிறுசிறு நிலையங்களில் நிற்காமல் ரயில் ஓடிக்கொண்டிருந்தது.  பக்கத்திலிருப்பவரிடம் கேட்டான்.  இது…
லா.ச.ரா.

லா.ச.ரா.

====ருத்ராபேனாவைஅப்படித்தான் சொன்னார்கள்.அடுத்த பக்கம்கண்டுபிடிக்க முடியாத‌குகைவழிப்பாதை என்று.நீண்ட புழுக்கூடு.சிங்குலாரியின் முதல் மைல் கல்கண்ணில் பட்டதும்அப்படித்தான்படக்கென்றுஅடுத்த பிரபஞ்ச வீட்டுவாசலில்கால் வைத்து விடலாமாம்.ஐன்ஸ்ட்டின், வீலர், கிப்ஸ் தார்னே,ஸ்டீஃப‌ன்ஹாக்கிங்...பட்டியல் நீளும்.அதிலும்மேக்ஸ் ப்ளாங்க்அந்த‌ "மாறிலி" எனும்சோழியை குலுக்கிதூர‌ உய‌ரே எறிந்து விட்டார்.முத‌ல் வெடிப்பின்மூக்குமுனையைக்கூட‌உடைத்துக்கொண்டுஉள்ளேபோய்க்கொண்டிருக்க‌வேண்டிய‌து தான்.க‌ணித‌ ச‌ம‌ன்பாடுக‌ளின் சுர‌ங்க‌ம்வ‌ர்க்க‌மும் வ‌ர்க்க‌மூல‌மும்டெல்டாவும்…
இரங்கலுரை: பெரும்புலவர் முகமட் ஹன்ஸீர்

இரங்கலுரை: பெரும்புலவர் முகமட் ஹன்ஸீர்

இரங்கலுரை:   பெரும்புலவர் முகமட் ஹன்ஸீர்   குரு அரவிந்தன் பெரும் புலவர் முகமட் ஹன்ஸீர் அவர்கள் மே மாதம் 5 ஆம் திகதி 2022 ஆம் ஆண்டு கனடாவில் இறையடி சேர்ந்தார். கனடா தமிழ் இலக்கிய உலகிற்கு இவரது மறைவு…
தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

பாச்சுடர் வளவ. துரையன் பொங்கக் களிற்றுஈர் உரிப் போர்வை கொண்டும்புலித்தோல் உடுத்தும் படுத்தும் புயத்தேசிங்கப் பசுந்தோல்கொடு ஏகாசம் இட்டும்செய்யப் பெறா வல்லபம் செய்து சென்றே. 551 [ஈர்=-பசுமை; உரி=தோல்; புயம்=தோள்; ஏகாசம்=மேலாடை; வல்லபம்=வீரம்] பெரிய யானையின் பசுந்தோலை மேலே போர்த்திக் கொண்டும்,…
வடகிழக்கு இந்தியப் பயணம் : 10

வடகிழக்கு இந்தியப் பயணம் : 10

சுப்ரபாரதிமணியன் · உலகிலேயே அதிக மழைப்பொழிவு உள்ள இடம் சிரபுஞ்சி என்னும்சோரா அல்லது சோஹ்ரா. · இந்தியாவின் வடக்கே சுட்டெரிக்கும் தார்பாலைவனம். கிழக்கே மிகவும் ஈரப்பதமான சிரபுஞ்சி. ஆனால் நாங்கள் அங்கு தங்கியிருந்த மூன்று நாட்களில் மழை எதுவும் இல்லை. குடையில்லாமல்…
ஒருநாள் போதுமா [மெட்டு] by பால முரளி கிருஷ்ணா

ஒருநாள் போதுமா [மெட்டு] by பால முரளி கிருஷ்ணா

முகக்கண் காணுமா ? சி. ஜெயபாரதன், கனடா முகக்கண் காணுமா ? சொல் முகக்கண் காணுமா ?அகக்கண் பேணுமா ? தோழீ முகக்கண் காணுமா ? முக்கண் முதல்வனை, ஆதி மூலனை முகக்கண் காணுமா ? அகக்கண் பேணுமா ? சொல்,…