மகாலிங்கம் பத்மநாபன் எழுதிய

“ அது ஒரு அழகிய நிலாக்காலம் “        படித்தோம் சொல்கின்றோம்:   மகாலிங்கம் பத்மநாபன் எழுதிய            “ அது ஒரு அழகிய நிலாக்காலம் “ வன்னியில்  வாழ்ந்த மூன்று தலைமுறைகளின் கதை !                                                                             முருகபூபதி  …

ஊமைகளின் உலகம்..!

       குரு அரவிந்தன்   அந்தப் பச்சிளம் உதடுகள் மார்பில் பட்டபோது தாய்மையின் பூரிப்பில் அவள் மெய்மறந்து போனாள். குழந்தையை மார்போடு இறுக அணைத்துக் கொண்டு கண்களை மெதுவாக மூடிக்கொண்டாலும் தாய்மையின் அந்த இதமான உணர்வின் வெளிப்பாட்டை அதிக…

மழை

  ம.செ காட்சி-1    "நல்ல மழை பெய்ய போகுது வெளியே வந்து பாரேன்"- காயத்ரியின் அம்மா      காயத்ரி வெளியே வந்து கார் பார்க்கிங்கில் நின்று வானத்தை பார்த்தாள், நல்ல கருமேகம் மழை வந்தால் அடை மழை தான் என்று நினைத்துக்…

உலகக் கிண்ண உதைபந்தாட்டமும் கனடாவும் – 2022

      குரு அரவிந்தன்   இம்முறை 2022 ஆண்டு கனடாவும் உலக்கிண்ண விளையாட்டுப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தது. 36 வருடங்களின் பின், அதாவது 1986 ஆம் ஆண்டுக்குப் பின் இப்பொழுதுதான் கனடா இந்த நிலைக்கு முன்னேறியிருக்கின்றது. புலம்பெயர்ந்து வந்த…

குடும்பம்

      வேலிக்குள்ளே இரு வெள்ளைப் பூனைகள்   காலை மணி 8   கருப்புச்சட்டையில் வருகிறான் ஒருவன் குதித்தெழுந்த  பூனைகள் முதுகுயர்த்தி வால் நிமிர்த்தி மியாவ் என்றன   வந்தவன் கையில் பூனைஉணவு உண்டன பூனைகள்   அடுத்த…

தாயகக் கனவுடன்…

    குரு அரவிந்தன்     (அவள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தாள். குமர்ப்பிள்ளைகளோடு கண்டபடி பேசக்கூடாது என்ற அம்மாவின் அறிவுறுத்தல் ஒரு பக்கம் என்னைப் பின் வாங்க வைத்தது. நாங்கள் வெளியே ஓடியாடி விளையாடும்போதெல்லாம் அறையன்னலுக்கால் அவள் ஏக்கத்தோடு எட்டிப் பார்ப்பதை அவதானித்திருக்கிறேன்)…

கனவு

  ஆதியோகி முன்பொரு இரவில் முரட்டுக் கொசுவொன்றின் மூர்க்கமான கடியில்பாதியிலேயே நின்று போனது,சுவாரஸ்யமான அந்த கனவு. அதன் தொடர்ச்சியையும் முடிவையும்அறிந்து கொள்ளும் ஆவலுடனேஉறங்கப் போகிறேன்,அதற்குப் பிந்தையஒவ்வொரு இரவிலும்... மீண்டும்  ஒரு முறைவருவதும் தொடர்வதும்கிடையவே கிடையாதாஇடையிலேயே கலைந்து போன கனவுகள்...?                          - ஆதியோகி…

பயத்தை உண்டாக்கு

    சி. ஜெயபாரதன், கனடா       ஆயுள் உறுதி இல்லை.  செய்யும் தொழில் வேலை கூலி நிரந்தரம் இல்லை. கட்டிய மனை, மாளிகை இல்லாது போகலாம் புயல் அடித்து. பறக்கும் விமான எஞ்சின்  பழுதாகி கடலில் வீழலாம் கார் டயர் வெடித்து…

வனம்

  ருத்ரா எனக்கு என்ன வேண்டும் என்று எனக்குத்தெரியாது என்று ஒரு மனிதன்  எய்தும் நிலை  கடவுள் நிலையா? "ஆட்டிசம்"நிலையா? இரண்டிலும்  நினவு ஓர்மை முதலியன‌ கழன்று விட்ட நிலை தான். இதில் முதல் நிலைஞர் யார்? இரண்டாம் நிலைஞர் யார்?…
கவிதைத் தொகுப்பு நூல்கள் 3

கவிதைத் தொகுப்பு நூல்கள் 3

    அழ          சி.சு செல்லப்பாவின் புதுக்குரல்கள் என்ற தொகுப்பு நூலைத்  தேடிக்கொண்டிருந்தேன்.  கிடைத்து விட்டது.  ஆனால் செல்லப்பா பதிப்பித்த புத்தகம் இல்லை.  கி. அ. சச்சிதானந்தம் கொண்டு வந்த புத்தகம்.           புதுக்கவிதையில் தொகுப்பு நூல் கொண்டு வந்ததில் சி.சு செல்லப்பா முன்னோடி என்று…