குறுக்குத்துறை

  ருத்ரா தாமிரபரணி கொஞ்ச நேரம்  பளிங்குப்பாய் விரித்து ஓடிக்கொண்டே இருக்கும் அந்த வைரத்திவலைகளோடு மனதோடு மனதாக  பேசிக்கொள்வதற்கு முருகன் கோவிலில் நுழைந்து அளைந்து திளைத்து அப்புறம் அது வெளியேறும் அழகில் நான் மனம் மூழ்கிக்கிடப்பதில் நீருள் முக்குளி போடும் நீர்க்காக்கை…

எனது மைல்கல்

  ருத்ராஅம்பதுகளில்மூன்றாவது நான்காவதுவகுப்பில்சிலேட்டில் கருப்புக்குச்சி வைத்துகணக்குப்பரீட்சைகள் கூட‌எழுதியிருக்கிறோம்.ஒன்பது வரை எண்கள்அப்புறம் ஒரு முட்டைஎனும் பூஜ்யம்இதை வைத்து கோர்த்து கோர்த்துஎழுதிய சங்கிலித்தொடர்கள் தான்எங்கள் கையிலும் காலிலும்.உயர் நிலை பள்ளி சென்றபிறகு தான்அறிவின் சுவாசத்தோடு சுதந்திரம்.அப்போதும்மனப்பாடம் மனப்பாடம்....தான்.மண்டை வீங்கிப்போகும்.கண்ணாமுட்டைகள் பிதுங்கிவிடும்.இதை வைத்துவகுப்பில் முதல் எனும்…