ஷேக்ஸ்பியர் நாடகம் ஒத்தல்லோ

ஷேக்ஸ்பியர் நாடகம் ஒத்தல்லோ

வெனிஸ்  கருமூர்க்கன் [ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்]தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++++++++ தாழ்ச்சி காயப் படுத்திச்சீர்குலைந்த ஆத்மா, அழுவது கேட்டால்அமைதி செய்ய  முயல்வார் !வலித்துயர்  மிகுந்து பாரம்அமுக்கி விட்டால்புலம்புவோம்  அதிகமாய்,அன்றி இணையாய். வில்லியம் ஷேக்ஸ்பியர் [ காலக்கேடு ]  நற்பெயர்…
நாரணோ ஜெயராமனின் கவிதைகளும், நாரணோ ஜெயராமனின் கதைகளும்….

நாரணோ ஜெயராமனின் கவிதைகளும், நாரணோ ஜெயராமனின் கதைகளும்….

அழகியசிங்கர்             சமீபத்தில் நாரணோ ஜெயராமன் இறந்து விட்டார்.  அவர் யார்? இப்போதுள்ள பலருக்குத் தெரிய வாய்ப்பில்லை.  அதுவும் ஒரு காலத்தில் சிறுபத்திரிக்கைகளில் குறிப்பாக 'கசடதபற' பத்திரிகையில் எழுதிய எழுத்தாளரைத் தெரியக் கூட வாய்ப்பில்லை.               க்ரியா என்ற பதிப்பகம் அவருடைய 'வேலி  மீறிய கிளை' என்ற புத்தகத்தை வெளியிட்டது. அது…

குக்குறுங்கவிதைக்கதைகள்  / சொல்லடி சிவசக்தி – 21 – 28

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) மேதையும் பேதையும்   //INKY PINKY PONKY FATHER HAD A DONKEY DONKEY DIED FATHER CRIED INKY PINKY PONKY// ”எத்தனை அனர்த்தக் கவிதை யிது என்ன எழவோ” இகழ்ச்சியோடு உதடுகள் சுழித்து பழித்தார்…

அகமும் புறமும் கவிதையும்

   ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) ‘இதோ நான் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறேன் பாருங்கள்’ என்கிறார். ’இதோ இங்கே பாருங்களேன் நான் கவிதை எழுதிக் கொண் டிருக்கிறேன்’, என்கிறார். ’இதோ சற்றே இப்படித் திரும்பிப்பாருங்களேன். நான் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறேன்’, என்கிறார். ’கண்டிப்பாகக் கவிதைதான் எழுதுகிறாயா’…