Posted inகவிதைகள்
புள்ளி
உங்களுக்கு தெரியுமா? ஆணைப்படைத்த ஆணவ இறைவன் அகமகிழ்ந்து கொள்ளுமுன்னே அதிரடியாய் பதிலடியாய் பெண்ணே முதலில் வந்து வாசல் திறந்தாள். இவளின் தொப்பூள் கொடியே இன்னும் அறுபடவில்லை அறுபடவில்லை அந்த இறைவனின் தொப்புள் புள்ளியில்.