செருப்பு

செருப்பு

அவளைத் தேடி வந்த சுகந்தி "ஏன் என்னமோ போல இருக்கீங்க?" என்று வசந்தாவிடம் கேட்டாள். "இல்லியே. ஐம் கொயட் ஆல்ரைட்" என்று சிரித்தாள். உண்மையை மறைக்க வல்ல சிரிப்பைத் தான் சிந்தவில்லை என்று அவளுக்குத் தோன்றியதை மறைக்கும் வண்ணம் "கலியாணம்னு கேள்விப் பட்டேன். கங்கிராட்ஸ்" என்றாள்.  சுகந்தி…

15 வது குறும்பட விருது விழா

15 வது குறும்பட விருது விழா   ஞாயிறன்று திருப்பூரில் நடைபெற்ற 15 வது குறும்பட விருது விழாவில்  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த குறும்பட, ஆவணப்பட இயக்குனர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு மக்கள் மாமன்றத் தலைவர் சி. சுப்ரமணியன் தலைமைதாங்கினார்.    திருப்பூர்…
நாவல்  தினை              அத்தியாயம் பதிமூன்று      பொது யுகம் 300

நாவல்  தினை              அத்தியாயம் பதிமூன்று      பொது யுகம் 300

   விழித்தெழுந்த பொழுதில் நகர வேண்டியவை பறக்கத் தொடங்கின.  எங்கணும் பறவைக் கூச்சல். மருத்துவர் நீலனின் குடிலில் பரபரப்பான இயக்கம் நிகழ்ந்து கொண்டிருந்தது.  குடில் என்று ஒரு பழக்கத்தால் தான் குறிப்பிடுவது என்று அந்தக்   கட்டிடத்தை அண்ணாந்து பார்த்தாலே புரியும்.…
கணம் 

கணம் 

ஆர் வத்ஸலா ஒவ்வொரு முறை அவன் நினைவு வரும் போதும் என்னை நானே அடித்துக் கொண்டு நினைவூட்டிக் கொள்கிறேன் அவனுக்கு நான் வேண்டாம் என்பதை "எப்படியடி கொள்ளி வைக்க முடிந்தது அவனால்  பல்லாண்டு அன்புக்கு ஒரு கணத்தில்?" என கேட்கிறது மனம்…

இந்த கணம்

இந்த கணம் ஆர் வத்ஸலா இந்த கணம் உனக்குத் தேவை எனதன்பு என் ஆதரவை பறைசாற்றும் சொற்கள் வழங்குகிறேன் அவற்றை நேற்று உன்னிடம் பெற்ற அதே உதாசீனம் நாளை நீ நிமிர்ந்த உடன் பெறுவேன் என்று அறிந்திருந்தும் நம்மிடையே சமுதாயம்  ஏற்படுத்திய…
அந்த கணம்

அந்த கணம்

ஆர். வத்ஸலா 1. நீயும் நானும் நடந்தோம் புல்நுனியில் நடனமாடிய பனித்துளியின் வண்ணங்களை வகைப்படுத்தி சுட்ட மணலில் கால் பாவாமல் கரங்கோர்த்து ஓடி மின்னல் ஒளியில்  குட்டிக் குட்டைகளை கண்டுபிடித்து  பாதம் தோய்த்து இன்னமும்  நாம் சேர்ந்துதான் நடக்கிறோம் ஆனால் லயம்…
வளவதுரையனின் கண்ணாடிக்குமிழ்கள் கவிதை நூல் குறித்து…….   

வளவதுரையனின் கண்ணாடிக்குமிழ்கள் கவிதை நூல் குறித்து…….   

எஸ்ஸார்சி வளவதுரையன் என்றும்  மரபுக்கவிதைகளின் உரைகல். அழகுப் புதுக்கவிதைகள்  சளைக்காமல் எழுதுபவர். புதினம் சிறுகதை கட்டுரை என இலக்கியப்பங்களிப்புச் செய்பவர். சங்கு இலக்கிய இதழின் ஆசிரியர். இலக்கியச்சோலை கூத்தப்பாக்கம் அமைப்பின் ஆணிவேர். கண்ணாடிக்குமிழ்கள் வளவதுரையனின் மற்றுமொரு புதுக்கவிதைத்தொகுப்பு. இதனை சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 144…