கோவிந்த் பகவான்

ஓர் ஊழிக்காலத்தின் இறுதியில்
பெய்த மழையொன்றில்
நனைந்த பறவை
அடுத்த ஊழிக்காலத்தில் சிறகுலர்த்திய போது
அதன் ஈரம் தோய்ந்த இறகுதிர
புவியின் மீதான பாரம் கூடி
விசை செயலிழக்கிறது
பறவையினால் சபிக்கப்பட்ட பாழ்நிலமென
இப்பெருங்கோள் ஏதோவொரு காலத்தில்
பெயர் பெறக்கூடும்.
-கோவிந்த் பகவான்.
- நில் மறதி கவனி
- நான் எனதாகியும் எனதல்லவே!
- வளவ துரையன் – இலக்கியச் செயல்பாடுகளில் இவர் ஒரு தீராநதி.
- நிறைவு
- மாசற்ற ஊழியன்
- புதுவித உறவு
- நியூட்டன் இயக்கும் பிரபஞ்சம்
- சகி
- நாவல் தினை- பதினைந்தாம் அத்தியாயம். மத்தியாங்கம் CE 300
- பாழ்நிலம்
- திருமதி.மீனாட்சி சுந்தரமூர்த்தி எழுதிய அயல்வெளிப் பயணங்கள் நூல் திறனாய்வு
- எப்போதும் சாத்தி கிடக்கும் வீடு