சி. ஜெயபாரதன், கனடா

தாமரை இலைமேல்
தண்ணீர்
போலொரு வாழ்வு.
கண்டது உன்
கண்ணீர் !
சிறகு ஒன்றில் தினம்
பறக்க முயன்று
தவிக்கும்
பெண் புறா !
உனக்கும் எனக்கும்
உறவில்லை.
பந்த பாசம் பிணைப்புகண
ஒன்று மில்லை.
உனக்கு உதவி செய் என்று
உசுப்பியது
எதுவெனத் தெரியாது
எனக்கு.
எவ்வளவு எனத் தெரியாது
கணக்கு !
நமக்குள் வாராது
பிணக்கு !
- நில் மறதி கவனி
- நான் எனதாகியும் எனதல்லவே!
- வளவ துரையன் – இலக்கியச் செயல்பாடுகளில் இவர் ஒரு தீராநதி.
- நிறைவு
- மாசற்ற ஊழியன்
- புதுவித உறவு
- நியூட்டன் இயக்கும் பிரபஞ்சம்
- சகி
- நாவல் தினை- பதினைந்தாம் அத்தியாயம். மத்தியாங்கம் CE 300
- பாழ்நிலம்
- திருமதி.மீனாட்சி சுந்தரமூர்த்தி எழுதிய அயல்வெளிப் பயணங்கள் நூல் திறனாய்வு
- எப்போதும் சாத்தி கிடக்கும் வீடு