Posted in

இந்த கிளிக்கு கூண்டில்லை

This entry is part 18 of 25 in the series 3 மே 2015

  மழை சாரல்கள் திண்ணையை நனைத்திருந்தன. வெகுமழை பெய்யும் போதோ மழைக்காலங்களிலோ திண்ணை இப்படிதான் நனைந்து விடுகிறது. இரண்டு நாட்களாக வன்மமாக.. … இந்த கிளிக்கு கூண்டில்லைRead more

Posted in

பிரசவ வெளி

This entry is part 31 of 31 in the series 11 ஜனவரி 2015

அடிமுதுகு வலியில் துவண்டிருந்தது. வயிற்றின் அசைவுகள் குழந்தை வெளி வருவதற்கான இறுதி முயற்சியில் உயிரை கரைத்துக் கொண்டிருந்தன. வலியை நீட்டியோ நிமிர்ந்தோ … பிரசவ வெளிRead more

Posted in

அவனும் அவளும் இடைவெளிகளும்

This entry is part 1 of 23 in the series 12 அக்டோபர் 2014

கிடத்தப்பட்டிருந்த கணவனின் உடலுக்கு அருகே ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தாள் அவள். பத்து பதினைந்து பேர் கூடினாலே நிறைந்து விடும் முன்கூடத்தின் மையத்தில் … அவனும் அவளும் இடைவெளிகளும்Read more

Posted in

கடவுளும் வெங்கடேசனும்

This entry is part 6 of 25 in the series 14 செப்டம்பர் 2014

அமுதசுரபி – மே 2013 “வெங்கடேசா… வெங்கடேசா…” “இதோ வந்துட்டேன்ப்பா…” வந்த மகனிடம் காசை கொடுத்தார் சுதர்ஸன், வெங்கடேசனின் அப்பா. “ரேஸர் … கடவுளும் வெங்கடேசனும்Read more

Posted in

நீர் வழிப்பாதை

This entry is part 18 of 30 in the series 24 ஆகஸ்ட் 2014

(போடி மாலன் நினைவு சிறுகதைப் போட்டி 2014 முதல் பரிசு கதை) இன்று தீர்ப்பளிக்க வேண்டிய தினம். எந்த வழக்கும் இந்த … நீர் வழிப்பாதைRead more

Posted in

கிழவியும், டெலிபோனும்

This entry is part 18 of 20 in the series 23 பெப்ருவரி 2014

காலையில சூரியன் உதயமாவறதுக்குள்ள போன்கெழவி செத்து போயிடுச்சு. செல்போன் வழியா தகவல் அங்கங்க பறந்துச்சு. “அலோ.. முருகேசு அண்ணே.. அம்மா காலையில … கிழவியும், டெலிபோனும்Read more

Posted in

மயிரிழையில்…

This entry is part 1 of 20 in the series 16 பெப்ருவரி 2014

கையை வாய்க்குள் விட்டு எடுக்கலாமா என்றால் அது அருவருப்பாக இருக்கும். சாப்பாடு மேசைக்கான நாகரிகமும் இல்லை. நாக்கால் துழாவ முடிகிறதேயொழிய எடுக்க … மயிரிழையில்…Read more

Posted in

வலி

This entry is part 2 of 24 in the series 9 பெப்ருவரி 2014

(தினமணி – நெய்வேலி புத்தக்கண்காட்சி – முதல்; பரிசுக் கதை – 14.07.2013_ சாவு வீடு மெல்ல களைக்கட்டிக் கொண்டிருந்தது. முன்கூடத்தில் … வலிRead more

Posted in

நாவல் : தறிநாடா… – சுப்ரபாரதிமணியன் -காலமாற்றமும் தொழிலோட்டமும்

This entry is part 2 of 24 in the series 9 பெப்ருவரி 2014

ஆரம்ப எழுபதுகளில் திருப்பூரில் நடந்த நெசவாளர் போராட்டத்தை மையப்படுத்தி  ரங்கசாமி.. நாகமணி குடும்பத்தின் வாயிலாக நெசவுத்தொழில் பயணிக்கிறது. லாட்டரிச்சீட்டு.. வேதாத்திரி மகிரிஷி … நாவல் : தறிநாடா… – சுப்ரபாரதிமணியன் -காலமாற்றமும் தொழிலோட்டமும்Read more

Posted in

கடவுளும் வெங்கடேசனும்

This entry is part 19 of 27 in the series 29 செப்டம்பர் 2013

கலைச்செல்வி “வெங்கடேசா… வெங்கடேசா…” “இதோ வந்துட்டேன்ப்பா…” வந்த மகனிடம் காசை கொடுத்தார் சுதர்ஸன், வெங்கடேசனின் அப்பா. “ரேஸர் ஒண்ணு வாங்கிட்டு வாப்பா…” … கடவுளும் வெங்கடேசனும்Read more