9 பெப்ருவரி 2014
latseriesid seriesname=9 பெப்ருவரி 2014
latseriesidfebruary9_2014 seriesname=9 பெப்ருவரி 2014
latseriesidfebruary9_2014 seriesname=9 பெப்ருவரி 2014
latseriesidfebruary9_2014 seriesname=9 பெப்ருவரி 2014
latseriesidfebruary9_2014 seriesname=9 பெப்ருவரி 2014
latseriesidfebruary9_20149 பெப்ருவரி 2014
latseriesidfebruary9_2014 seriesname=9 பெப்ருவரி 2014
latseriesidfebruary9_2014 seriesname=9 பெப்ருவரி 2014
latseriesidfebruary9_2014 seriesname=9 பெப்ருவரி 2014
latseriesidfebruary9_2014 seriesname=9 பெப்ருவரி 2014
latseriesidfebruary9_2014 seriesname=9 பெப்ருவரி 2014
latseriesidfebruary9_2014 seriesname=9 பெப்ருவரி 2014
latseriesidfebruary9_2014 seriesname=9 பெப்ருவரி 2014
latseriesidfebruary9_2014 seriesname=9 பெப்ருவரி 2014
latseriesidfebruary9_2014 seriesname=9 பெப்ருவரி 2014
latseriesidfebruary9_2014 seriesname=9 பெப்ருவரி 2014
latseriesidfebruary9_2014 seriesname=9 பெப்ருவரி 2014
latseriesidfebruary9_2014 seriesname=9 பெப்ருவரி 2014
latseriesidfebruary9_2014 seriesname=9 பெப்ருவரி 2014
latseriesidfebruary9_2014 seriesname=9 பெப்ருவரி 2014
latseriesidfebruary9_2014 seriesname=9 பெப்ருவரி 2014
latseriesidfebruary9_2014 seriesname=9 பெப்ருவரி 2014
latseriesidfebruary9_2014 seriesname=9 பெப்ருவரி 2014
latseriesidfebruary9_2014 seriesname=9 பெப்ருவரி 2014
latseriesidfebruary9_2014– எம். ரிஷான் ஷெரீப் கடந்த சில வருடங்களாக நாடு முழுவதிலும் இலவச நூலகங்கள் எனும் முயற்சியை மேற்கொண்டு, பொது மக்களிடம், அவர்கள் வாசித்த புத்தகங்களைச் சேர்த்தெடுத்து வாசிகசாலைகள் அற்ற ஊர்களில் பேரூந்து நிலையங்களிலும், புகையிரத நிலையங்களிலும், வைத்தியசாலைகளிலும் இலவச நூலகங்களை அமைத்த முயற்சி மிகுந்த வெற்றியளித்தது. அதைக் குறித்து நீங்களும் உங்கள் தளத்தில் பதிந்திருந்த எனது பதிவு பரவலான வரவேற்பைப் பெற்று பலரும் புத்தகங்களை அனுப்பியிருந்தார்கள். அந்தந்த இடங்களில் அமைக்கப் பெற்ற நூலகங்களுக்கு அந்தந்த […]
15 அலுவலகத்தில் ஒரு நாள் ரமேஷ் தன் வேலையில் ஆழ்ந்திருந்த போது, தொலைபேசி சிணுங்க, அவன் ஒலிவாங்கியை எடுத்துப் பதில் சொன்னான். பேசியது ஓர் ஆண் குரல்: ‘யாரு? மிஸ்டர் ரமேஷா?’ ‘ஆமாங்க. நீங்க யாரு?’ ‘நான் யாருன்றதை யெல்லாம் அப்பால சொல்றேன். கல்யாணம் பண்ணிக்கப் போறீங்களாமே?’ – குரலில் ஒலித்த கிண்டலும் அழுத்தமும் அவனது கேள்வி ஏதோ விபரீதத்தை உள்ளடக்கி யிருந்ததாய் அவனுக்குத் தோன்றச் செய்தன. ‘நீங்க யாருங்க?’ ‘லூசியோட மச்சான்.’ அவனுக்குத் திக்கென்றது. ‘என்னங்க! […]
– எம். ரிஷான் ஷெரீப் கடந்த சில வருடங்களாக நாடு முழுவதிலும் இலவச நூலகங்கள் எனும் முயற்சியை மேற்கொண்டு, பொது மக்களிடம், அவர்கள் வாசித்த புத்தகங்களைச் சேர்த்தெடுத்து வாசிகசாலைகள் அற்ற ஊர்களில் பேரூந்து நிலையங்களிலும், புகையிரத நிலையங்களிலும், வைத்தியசாலைகளிலும் இலவச நூலகங்களை அமைத்த முயற்சி மிகுந்த வெற்றியளித்தது. அதைக் குறித்து நீங்களும் உங்கள் தளத்தில் பதிந்திருந்த எனது பதிவு பரவலான வரவேற்பைப் பெற்று பலரும் புத்தகங்களை அனுப்பியிருந்தார்கள். அந்தந்த இடங்களில் அமைக்கப் பெற்ற நூலகங்களுக்கு அந்தந்த […]
(Children of Adam) எத்தனைக் காலமாய் மூடர் ஆக்கப்பட்டோம் நாமிருவரும் ? (We Two, How Long We were Fooled) (1819-1892) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா எத்தனைக் காலமாய் நாமிருவரும் மூடர் ஆக்கப் பட்டோம் ? இப்போது மாற்றப் பட்டு இயற்கை விரைவில் விட்டுச் செல்வது போல் நாம் தப்பிக் கொண்டோம். நாமே இயற்கை விளைவு ! நீண்ட காலம் தெரியா […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://www.youtube.com/watch?feature=player_embedded&v=ckEYg0upIU0 http://www.youtube.com/watch?feature=player_embedded&v=RpzLo5y3s9E http://www.youtube.com/watch?v=OcD5uhZHcE8&feature=player_detailpage http://www.youtube.com/watch?v=hf0SIRxXvRo&feature=player_embedded http://www.youtube.com/watch?v=7uuTWLZ3n_o&feature=player_embedded http://www.youtube.com/watch?v=SQLBLgFckak&feature=player_embedded http://www.youtube.com/watch?feature=player_embedded&v=mEutj2kDylE [NASA’S Spacecraft LADEE Was Launched on September 6, 2013] நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலவில் கால் வைத்து நாற்பது ஆண்டுகள் கடந்து நாசா மீண்டும் விண்ணுளவுப் பயணம் துவங்கும் வெண்ணிலவை நோக்கி ! நுண்ணிய ஏழு கருவிகள் வெண்ணிலவுப் பரப்பை விரிவாய் உளவு செய்யும். துருவப் பகுதியில் ராக்கெட் ஒன்றை நிலவுமேல் […]
அன்புள்ள திண்ணை இணைய இதழ் ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். நலம் நலமறிய ஆவல். ஐயா நான் பணியாற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரியில்(திருச்சிராப்பள்ளியில்) வரும் மார்ச் மாதம் 27,28- 2014 ஆகிய தேதிகளில் தமிழ்க்கணினி இணையப்பயன்பாடுகள் என்ற தலைப்பில் பன்னாட்டுக்கருத்தரங்கம் நடத்த உள்ளேன். கட்டுரையாளர்கள் கட்டுரையை எழுதி tamilinternetbdu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மார்ச் 7 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.. மேலும் இந்த கருத்தரங்கிற்கு எந்த நிறுவனத்திடமிருந்தும் பணம் பெறவில்லை. வரும் கட்டுரையாளர்கள் கொடுக்கும் பதிவுக்கட்டணத்தைக் கொண்டு […]
பின்னூட்டங்கள்