April 6, 2026
வளவ. துரையன் எங்கள் அப்பா ஏரியில் துணி துவைப்பதே ஒரு கவிதைதான். பெரிய கவிதை எழுத முயல்பவர் போல அகலமான கல்லைத்தான் அவர் தேர்ந்தெடுப்பார். வழக்கமாக அது…
March 23, 2026
---வளவ. துரையன் எதிர்வீட்டுப் பலாமரத்தை எதிர்நோக்கி இருந்தேன் ஆயுத எழுத்து போல் அதில் மூன்று காய்கள் எங்கிருந்தோ வந்த ஒரு செம்போத்து ஒரு காயில் உட்கார்ந்தது…
March 15, 2026
. ----வளவ. துரையன் உனக்கும் எனக்குமிடையில் உருவமில்லாத ஒரு சுவர் விழுந்துவிட்டது, நாம் எய்யும் சொல்லன்புகள் நம்மைத் தாக்காமல் அதன்மீது விழுகின்றன. காயப்பட்டுக் காயப்பட்டு…
March 9, 2026
வளவ. துரையன் ”கவிதைக்கு மிக அருகில் இருக்கும் வடிவம் சிறுகதை. ஆக அதுவும் கவிதை போலவே ஞானத்தைப் பேசும் வடிவம்” என்று…
March 9, 2026
வளவ. துரையன் சொர்க்க ரதமொன்று மெதுவாகப் போகிறது. சோக முகத்துடன் பின்னால் ஒரு சிலர் இப்பொழுதெல்லாம் தீச்சட்டிக்காரரும் வண்டியின் உள்ளேதான்; பின்னால்…
March 9, 2026
--வளவ. துரையன் முல்லைக்குத் தேரீந்த பாரியை மூவேந்தர் நாடகமாடித்தான் முயன்று கதை முடித்தனர் அவன் மகள்கள் அங்கவை சங்கவைகள் கபிலரால் கால்கடுக்க நடந்தனர் வெளியூருக்கே வராத…
January 18, 2026
----வளவ. துரையன் அந்தக் கோயிலின் உள் பிரகார மூலையில்தான் அவனும் அவளும் சந்திக்கிறார்கள் ஓர் ஆறு மாதகாலமாக புறாக்களைப் போல எப்போதும் குசு குசுவென்று ரகசியப்…
December 8, 2025
வளவ. துரையன் “என்னா தொரை? நேத்திக்கு விழாவெல்லாம் பிரமாதமா நடந்திச்சா?” என்று கேட்டுக் கொண்டே சுற்றுச் சுவரின் இரும்புக் கதவைத் திறந்து கொண்டு வந்தார் பரசுராமன். “வா…
November 24, 2025
வளவ. துரையன் பள்ளி செல்வதற்காக வாசலில் வந்து நின்றான் மணி. கடிகாரத்தைப் பார்த்தான். ஒன்பதாகி இருந்தது. காலையிலேயே வெயில் சுரீரென்று அடித்தது. எதிரே இருந்த நிருவாகி…
November 3, 2025
இப்பொழுதெல்லாம்நான் கோபத்தைக் குறைத்து விட்டேன் பக்கத்து வீட்டு மரத்திலிருந்து என் தோட்டத்தில் கொட்டும் இலைகளைப் பேசாமல் எடுத்துப் போடுகிறேன் வாடிய பூக்களை வைத்துக் கட்டிய மாலையைபுதிதென்று தருகின்ற…